“தமிழகத்தில் எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையினை உருவாக்கிட உறுதியேற்று எச்.ஐ.வி தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டும்,…
Category: தமிழகம்
மழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்: மின்வாரியம் அறிவிப்பு!
மழைக் காலங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…
அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு: டிஜிபி சங்கர் ஜிவால்!
போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக டிசம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.…
2,553 மருத்துவர் காலியிடங்களை நிரப்ப ஜன.5-ம் தேதி தேர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் ஜன.5-ம் தேதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
தேர்தல் மோதல் வழக்கில் தனது பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி…
தமிழ்நாட்டில் உள்ள மக்களால் நிம்மதியாக வெளியில் தான் நடமாட முடியவில்லை: ராமதாஸ்!
திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம்…
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
திமுக அரசு மீது அதிமுக தரப்பு தொடர்ந்து அவதூறுகளை அள்ளி வீசி வருவதாக ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அதிமுக…
பழங்குடியினருக்கு நிலம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!
மத்திய, மாநில அரசுகள் நிலமற்ற பழங்குடியினருக்கு நிலம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.…
ஜாபர் சாதிக் ஜாமீன் மனுவுக்கு டிச.2-க்குள் பதிலளிக்க அமலாக்க துறைக்கு உத்தரவு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் ஜாமீன் மனுவுக்கு டிச.2-க்குள் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…
நவீன பொறியியலின் அற்புதம் புதிய பாம்பன் பாலம்: அஸ்வினி வைஷ்ணவ்!
தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் புகைப்படங்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இப்பாலம்…
சம்பல் துப்பாக்கி சூடு பாஜகவின் மதவெறியின் உச்சம்: சீமான்!
உத்தர பிரதேசத்தின் சம்பல் மசூதி வன்முறையின்போது 5 பேர் கொல்லப்பட்டது மதவெறியின் உச்சம் எனவும், நாடே சுடுகாடாக மாறும் எனவும் சீமான்…
நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு மோசமாகிக் கொண்டிருக்கிறதே தவிர, சீராகவில்லை: ஓபிஎஸ்!
சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம்…
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!
தேர்தல் அதிகாரியை மிரட்டியது தொடர்பாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை…
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு அனுமதி கேட்டதை ஸ்டாலின் மறைத்தது ஏன்?: எடப்பாடி!
“டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதே திமுக அரசு தான் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைத்தது ஏன்?” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித்…
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தயாராக உள்ளதாக தமிழக அரசு தகவல்!
புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டிடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.…
தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை!
“இனிவரும் காலங்களில் பாஜக அரசு வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது…
காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்: டிடிவி தினகரன்!
சட்டம் – ஒழுங்குகளை சீரமைக்கும் வகையில் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை அமமுக பொதுச்…
அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு!
பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு…
