யானைகள் வழித்தடத்தில் கொள்ளை போகும் மண்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோவையில் யானைகள் வழித்தடத்தில் வனப் பகுதியில் சட்ட விரோதமாக மண் எடுப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான…

மாவீரர் நாள் தினத்தை முன்னிட்டு விஜய் வாழ்த்து!

மாவீரர் நாள் தினத்தை முன்னிட்டு ‘மாவீரம் போற்றுதும்’ என வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய். இந்தியாவின்…

கனமழையால் நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்!

கனமழையால் நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டிடிவி…

சென்னை மழைநீர் வடிகால் பணி: திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு!

“அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மழைநீர் வடிகால் பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால், எவ்வளவு மழை பெய்தாலும் சென்னை மாநகரத்தில் தண்ணீர் தேங்காது” என்று…

அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினையை பெரிதுபடுத்துகின்றனர்: திருமாவளவன்

அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினையை பெரிதுபடுத்துகின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம்…

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது: முதல்வர் ஸ்டாலின்!

‘மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை…

மத்திய அரசு உடனே தலையிட்டு வங்கதேசத்தில் இந்துக்களை பாதுகாக்க வேண்டும்: இந்து முன்னணி!

வங்கதேசத்தில் தொடர்ந்து சிறுபான்மை இந்துக்களின் மீது தாக்குதல் நடந்து வருகிறது. மத்திய அரசு உடனே தலையிட்டு இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என…

தூத்துக்குடி மீனவர்கள் விவகாரம்: ராஜ்நாத் சிங்குடன் கனிமொழி சந்திப்பு!

லட்சத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை…

மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு பகுதியில் ஓஎம்ஆர் சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது கார் மோதிய பயங்கர விபத்தில் 5 பெண்கள்…

தாயக விடுதலைக்காகத் தன் இன்னுயிரைத் தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்: சீமான்!

தாயக விடுதலைக்காகத் தன் இன்னுயிரைத் தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்…

தமிழகத்துக்குள் சமூகநீதியை நுழைய விட மறுக்கிறது திமுக அரசு: ராமதாஸ்!

“தமிழகத்துக்குள் சமூகநீதியை நுழைய விட மறுக்கிறது திமுக அரசு. ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இல்லை,”…

பால் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய வரலாறு படைத்து வருகிறது: அமைச்சர் ராஜகண்ணப்பன்!

பால் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய வரலாறு படைத்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்…

சென்னையில் டிச. 15ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி!

டிசம்பர் 15 ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…

காவலர் குற்றங்களே நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வதுடன், குற்றங்களே நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று புதிதாக பணியில் சேர்ந்துள்ள 2-ம்…

தமிழகம் வந்த குடியரசு தலைவர் சாலை மார்க்கமாக உதகைக்கு பயணம்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவ.27) தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து விமானம் மூலமாக…

அரசு ஊழியர்கள், பொதுமக்களின் போராட்டக்களமாக தமிழகம் மாறியுள்ளது: ஆர்.பி.உதயகுமார்!

‘‘அரசு ஊழியர்கள், பொதுமக்களின் போராட்டக்களமாக தமிழகம் மாறியுள்ளது’’ என்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் ஆர்.பி. உதயகுமார்…

குடியரசு தலைவர் இன்று உதகை வருகை: போலீஸார் பலத்த பாதுகாப்பு!

குடியரசு தலைவர் இன்று உதகை வருவதை முன்னிட்டு, நேற்று வாகன ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…

மறைமலை அடிகளின் பேத்திக்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி: எடப்பாடி பழனிசாமி!

தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் பேத்திக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மறைமலை…