குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

குழந்தைகள் தினம் இன்று (நவ.14) கொண்டாடப் படுவதை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். “குழந்தைகளுக்கு முன்மாதிரியாக…

சென்னையில் அதிக மழை பெய்தாலும் சமாளிக்க தயார்: அமைச்சர் கே.என்.நேரு!

சென்னையில் எவ்வளவு அதிக மழை வந்தாலும், அதை சமாளிக்க மாநகராட்சி தயாராக உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் ஓட்டேரி…

கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஓபிஎஸ் தம்பி விடுதலை!

கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஓபிஎஸ் தம்பி உள்ளிட்டோர் விடுதலை. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகமுத்து…

உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர மறுத்த அர்ஜுன் சம்பத் மகன் கைது!

கோவை ஈஷா யோகா மையம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக வார இதழ் ஒன்றைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில்…

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்: முத்தரசன்!

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற இந்திய…

எடப்பாடி பழனிசாமிக்கு எதற்காக பாராட்டு விழா: துரைமுருகன்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதற்காக பாராட்டு விழா என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மேட்டூர் காவிரி சரபங்கா உபரி நீரேற்று திட்டத்தின்…

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: ராமதாஸ்!

திமுக அரசுக்கு தோல்வி பயம் காரணமாகவே அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை என அறிவிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் கூறினார். தமிழகத்தில்…

காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக மட்டுமே செயல்பட்டு வருகிறது: பிரேமலதா!

காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார். தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள…

தமிழகத்தில் பெண்கள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது: சசிகலா!

மாலை 5 மணிக்கு மேல் பெண்கள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது என்று சசிகலா கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில்…

நுண்ணுயிர்கள் அழிவு, அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை: சத்குரு!

நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன என்று சத்குரு கூறியுள்ளார். ஐ.நா., சபை சார்பில், சி.ஓ.பி., 29…

இந்திய இறையாண்மைக்கெதிராக பேசும் திருமுருகன் காந்தி மீது பாஜக புகார்!

மே 17 அமைப்பின் திருமுருகன் காந்தி கேப்டன் முகுந்த் வரதராஜனை போர்க் குற்றவாளி என பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க…

தமிழக மீனவர்கள் 10 பேருக்கு 12-வது முறையாக காவல் நீட்டிப்பு!

தமிழக மீனவர்கள் 10 பேருக்கு இலங்கையில் உள்ள மல்லாகம் நீதிமன்றம் 12-வது முறையாக காவலை நீட்டித்து இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த…

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடைபெறுகிறது: விஜய் கண்டனம்!

“அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும்…

கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன்: சீமான்!

“கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

தாக்குதல் சம்பவங்களால் மருத்துவர்களிடம் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை!

தமிழகத்தில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடப்பது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

டெல்லியில் டிச.6, 7 தேதிகளில் ஆர்ப்பாட்டமும், கருத்தரங்கமும் நடத்தவுள்ளோம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

தமிழகத்தில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதால் தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர்களுக்கு ஏற்படும் பாதிப்பை மத்திய அரசின்…

உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு கூட பாதுகாப்பில்லை: ஜெயக்குமார்!

“உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு கூட இந்த மாநிலத்தில் பாதுகாப்பில்லை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஸ்டாலினின் பி.ஏ-வாக…

அரசு மருத்துவமனை மீது மக்கள் நம்பிக்கையை இழக்கும் நேரம்: வானதி சீனிவாசன்!

“அரசு மருத்துவமனை நிலை மிகவும் மோசமாக உள்ளது. அரசு மருத்துவமனை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் நேரம் இது” என்று கோவை…