நான் சாரசரி அரசியல்வாதி அல்ல என்பதை காலம் சொல்லும்: திருமாவளவன்

எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி தொடங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளராக ஆக முடியாது என திண்டிவனத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்…

விருதுநகர் பட்டாசு ஆலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

விருதுநகரில் பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கன்னிசேரி புதூரில் உள்ள பட்டாசு ஆலையை நேரில்…

பிரிவினைவாதிகள் மண்ணுரிமை போராளிகளா: வானதி சீனிவாசன்!

காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிளக்கத் துடிக்கும் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளை ‘மண்ணுரிமைப் போராளிகள்’ என்று போற்றுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க…

Continue Reading

மதுரையை தார்ப்பாய் போட்டா மூட முடியும்?: செல்லூர் ராஜு!

மதுரையில் தனது பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு மேற்கொண்டார் முன்னாள் அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜு. அப்போது,…

தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி!

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமைவதை உறுதி செய்ய தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய…

குறைகூறும் எதிர்க்கட்சிகளுக்கு 2026 தேர்தலில் மக்கள் விடையளிப்பார்கள்: அமைச்சர் சேகர்பாபு!

“ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குறைகளை சொல்லத்தான் செய்வார்கள். இதற்கான விடையை 2026 தேர்தலில் மக்கள் தெரிவிப்பார்கள்” என்று, இந்துசமய அறநிலையத் துறை…

பிரதமர் மோடி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ளவது நல்லது: செல்வப்பெருந்தகை!

“இன்றைய இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி உலக வல்லரசுகளின் வரிசையில் முன்னிலைப்படுத்தி சாதனை படைத்ததில் காங்கிரஸ் ஆட்சிகளுக்கு பெரும் பங்குண்டு” என்று…

தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ்…

தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்துவந்த சத்யபிரத சாஹூ கால்நடைத் துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.…

தி.மு.க. ஆட்சியில் பெரும்பாலான அறிவிப்புகள் காகித வடிவிலேயே உள்ளன: ஓ.பன்னீர்செல்வம்!

தி.மு.க. ஆட்சியில் பெரும்பாலான அறிவிப்புகள் காகித வடிவிலேயே உள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு புதிய எச்.டி. செட் டாப்…

மேட்டூர் உள்ளிட்ட எந்த அணையிலும் தூர்வார இயலாது: அமைச்சர் துரைமுருகன்!

மேட்டூர் உள்ளிட்ட எந்த அணையிலும் தூர்வார இயலாது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு டிஎஸ்பி…

புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 686 பேர் மீது வழக்கு பதிவு!

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 686 பேர் மீது எழும்பூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்…

மக்களை கைவிட்டால், மக்கள் விரைவில் உங்களை கைவிடும் காலம் வரும்: ஆர்.பி. உதயகுமார்!

வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வியை தான் காட்டுகிறது. மக்களை கைவிட்டால், மக்கள் விரைவில்…

தமிழ் பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழி தமிழ் விருது!

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் மா.செல்வராசனுக்கு மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதல்வர்…

ஆங்கிலேயர்கள் காலத்து ஆர்டர்லி முறையை அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்!

ஆங்கிலேயர்கள் காலத்து காலனி ஆதிக்க ஆர்டர்லி முறையை இப்போதும் பின்பற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம்,…

பாம்பு கடியை “அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக” தமிழக அரசு அறிவிப்பு!

பாம்பு கடியை “அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக” அறிவிக்கை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது, தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கான விரிவான தடுப்பு…

வரும் தேர்தலில் திமுவுக்கு பிரசாரம் செய்வேன்: நடிகர் எஸ்.வி.சேகர்!

“பிராமணர்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வரும் தேர்தலில் திமுவுக்கு பிரசாரம் செய்வேன்” என்று, நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். திரைத் துறையில் ‘டப்பிங்’…

சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது!

கனடாவில் இந்துக்கள் மற்றும் இந்து கோயில்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் இன்று (நவ.8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட…