அம்பியாகவும் அந்நியனாகவும் மாறும் சீமான்: பிரேமலதா விஜயகாந்த்!

“திடீரென அம்பியாகவும் திடீரென அந்நியனாகவும் மாறும் சீமானுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கான ஆடை கட்டுப்பாடு விதிகளை வகுக்கக் கோரி வழக்கு!

அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அணிய வேண்டிய உடை தொடர்பாக ஆடை கட்டுப்பாடு விதிகளை…

போலியான போக்சோ புகார் அளித்த பெண் மீது வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு!

மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பக்கத்து வீட்டுக்காரருக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியவும்,…

100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாளே உண்மையான சமூகநீதி நாள்: ராமதாஸ்

“சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனைவருக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள் தான்…

நான் பேசிய கருத்து தவறாக திரிக்கப்பட்டுள்ளது: நடிகை கஸ்தூரி!

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நான் பேசிய கருத்து தவறாக திரிக்கப்பட்டுள்ளது , வந்தேரிகள் எனக் கூறும் நபர்கள் தமிழர்களா என்றுதான்…

அதிகாரி செய்த தவறுக்கு அரசு மீது பழிபோடக் கூடாது: அமைச்சர் கீதா ஜீவன்!

வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே…

அமரன் திரைப்படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும்: வானதி சீனிவாசன்!

“அமரன் படத்தை கமல்ஹாசன் தயாரித்து ‘ரெட் ஜெயின்ட் மூவீஸ்’ நிறுவனம் விநியோகம் செய்தது கூடுதல் மகிழ்ச்சி. அமரன் திரைப்படத்தை பள்ளி கல்லூரி…

புதிதாக கட்சி தொடங்குபவர்கள்கூட திமுக அழிய வேண்டும் என நினைக்கின்றனர்: மு.க.ஸ்டாலின்!

“திமுக வளர்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், புதிதுபுதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறுகின்றனர்”…

திமுக அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த இரண்டு பெண் காவலர்கள்: எடப்பாடி பழனிசாமி!

குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும் காவல் துறையினருக்கு, குறிப்பாக பெண் காவலர்களுக்கு எந்தவித வசதியும் செய்து தராத இந்த திமுக அரசின் அலட்சியத்தால்…

நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பது எந்த வகையில் நியாயம்?: அன்புமணி கண்டனம்!

“புதிய பாசனத் திட்டத்தை செயல்படுத்த திறனற்ற திமுக அரசு, குறைந்தபட்சம் இருக்கும் நீர்நிலைகளையாவது பாதுகாக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ஏற்கனவே…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கும் வரும் 14 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம்…

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக விஜய் பேசியிருப்பது வியப்பாக உள்ளது: பொன். ராதாகிருஷ்ணன்

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக விஜய் பேசியிருப்பது வியப்பாக உள்ளது. குடும்ப அரசியல் ஒரு கேவலமான நிலை என்று பொன்.…

யார் எந்த வேஷம் போட்டு வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது! அமைச்சர் ராமச்சந்திரன்!

யார் எந்த வேஷம் பேட்டு வந்தாலும் திமுகவை யாரும் அசைக்க முடியாது என விருதுநகரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை…

சுங்கச்சாவடிகளை அகற்ற தேசிய அளவில் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: திமுக எம்பி வில்சன்!

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி ரூ.28.54 கோடிக்கு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் 60 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்ய…

குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்: மா.சுப்பிரமணியன்!

குரங்கம்மை பாதிப்புள்ள 116 நாடுகளில் இருந்து வந்தவர்கள், அந்நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று…

கேரள ரயில் விபத்தில் இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: மு.க.ஸ்டாலின்!

கேரளாவில் ரயில் பாதை சுத்தம் செய்யும் பணியின் போது, ரயில் மோதி இறந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் குடும்பங்களுக்கும் தலா…

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கரிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பயணியிடம் இருந்து சேட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில்…

2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்: எடப்பாடி பழனிசாமி!

2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அதிமுக…