மாஞ்சோலையில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றுகிறது அரசு: டாக்டர் கிருஷ்ணசாமி!

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர்…

கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: கனிமொழி!

கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான கனிமொழி…

காட்டாற்று வெள்ளத்தில் கரையும் களிமண் அல்ல விசிக: வன்னியரசு

காட்டாற்றில் கரையும் களிமண் அல்ல விடுதலைச் சிறுத்தைகள் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் வன்னியரசு கூறினார். திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரபரணியாற்றில்…

பள்ளி கட்டிடங்களின் தரத்தை உறுதிசெய்ய வேண்டும்: ஜி.கே.​வாசன்!

அரசு பள்ளி கட்​டிடங்​கள் தரத்தை உறு​தி​செய்ய வேண்​டும் என தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக ஜி.கே.​வாசன் வெளி​யிட்ட அறிக்​கையில் கூறியுள்ளதாவது​-:…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை…

மருத்துவமனையில் இருந்தபடியே திட்டப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு…

வெளிமுகமை மூலம் ஆட்களை நியமனம் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!

வெளிமுகமை மூலம் ஆட்களை நியமனம் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர்…

மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை திமுக அரசு கைவிட வேண்டும்: வானதி சீனிவாசன்!

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி மதுரை ஆதீனத்தின் முன் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் காவல் துறை…

மாஞ்சோலை தேயிலைத் தோட்டப்போராளிகளுக்கு வீரவணக்கம்: செந்தமிழன் சீமான்!

மாஞ்சோலை தேயிலைத் தோட்டப்போராளிகளுக்கு என்னுடைய வீரவணக்கம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர் கட்சித்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:- உழைப்புச் சுரண்டல்…

ராஜேந்திர சோழனின் பிறந்தநாளில் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணி: முதல்வர் ஸ்டாலின்!

ராஜேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாடு, சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் நாளை ஆஜராக சம்மன்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், நாளை (ஜூலை 24) விசாரணைக்கு ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி…

அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும்.. கூட்டணி ஆட்சி நிச்சயம்: டிடிவி தினகரன்!

2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணி ஆட்சியே அமையும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…

முதல்வர் மருத்துவமனையில் எப்போது வீடு திரும்புவார் என்று மருத்துவமனை இன்று கூறுவார்கள்: மா.சுப்பிரமணியன்!

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று மருத்துவமனை இன்று கூறுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசன் மருத்துவமனையில் அனுமதி!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் நெஞ்சுவலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில்…

தனிநபர் வருமானம் அதிமுக ஆட்சியை காட்டிலும் இருமடங்கு வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின்!

தனிநபர் வருமான குறியீட்டில் கடந்த அதிமுக ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம். அடுத்து வரவுள்ள திராவிட மாடல் 2.0-இல் முதல்…

சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ‘அப்ரூவர்’ ஆக மாற விருப்பம்!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த…

சிறுபான்மையின மக்களை ஏமாற்றுவது திமுகதான்: எடப்பாடி பழனிசாமி!

‘சிறுபான்மையின மக்களை ஏமாற்றுவது திமுகதான்’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்று…

காவிரி – கோதாவரி நதிநீர் இணைப்பு குறித்து பழனிசாமி எதுவும் தெரியாமல் பேசுகிறார்: துரைமுருகன்!

காவிரி – கோதாவரி நதிநீர் இணைப்பு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு சுத்தமாக எதுவும் தெரியாது. எதுவும் தெரியாமலேயே ஊர்,…