உதயநிதி ஸ்டாலின் அவதூறு கூறி வருகிறார்: திண்டுக்கல் சீனிவாசன்!

எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறு கூறி வருகிறார் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள்…

தீபாவளிக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதை கைவிட வேண்டும்: டிடிவிதினகரன்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன்…

ஓசூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

ஒசூர் சர்வதேச விமான நிலையம் அமைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள்…

விசிக நிர்வாகி வன்னியரசு மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்!

விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துர்கா அஸ்வத்தாமன் என்பவர்,…

திமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இருப்பது குடும்பப் பிரச்சினைதான்: கே.பாலகிருஷ்ணன்

திமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஏற்படும் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைதான். எங்களுக்குள் மோதலோ, முரண்பாடோ இல்லை என மார்க்சி்ஸ்ட் கட்சியின் மாநிலச்…

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர்…

அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு!

திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது, ரூ.411 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, அறப்போர் இயக்கம்…

பி.எஸ்.என்.எல். லோகோவில் காவி நிறம்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

புதிய பி.எஸ்.என்.எல். லோகோ மற்றும் சமீபத்திய பொதுத்துறை நிறுவன லோகோக்களில் காவி நிறம் புகுத்தப்படுவதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…

கனவுலகில் இருக்கிறாரா எடப்பாடி பழனிசாமி?: மு.க. ஸ்டாலின்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவுலகில் இருக்கிறாரா என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டதாக…

பக்தி பகல் வேடம் போடுவது யார்?: காடேஸ்வரா சுப்பிரமணியம்!

“நாத்திகர்களும், நக்சல்களும் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவதும், ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது…

தொழிலாளர்களின் போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு: சாம்சங் நிறுவனம்!

தொழிலாளர் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை…

விளைநிலங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக அரசு மழை வெள்ளப் புயலால் பாதிக்கும் மாவட்ட மக்களைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான, துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன்…

சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோ (Pink Auto) திட்டத்தில் பெண்கள் விண்ணப்பிக்க சமூக நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள…

அதிமுகவில் எரிந்துகொண்டிருக்கும் தீயை பழனிசாமி முதலில் அணைக்கட்டும்: முத்தரசன்!

“அதிமுகவில் எரிந்துகொண்டிருக்கும் தீயை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முதலில் அணைக்க வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்…

தீபாவளி கூட்டத்தில் குற்றங்களைத் தடுக்க சென்னையில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு!

தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க சென்னை தி.நகரில் போலீஸார் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை…

பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கு கலாம் பெயர் குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்: ஆர்.என்.சிங்!

பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டுவது குறித்து மத்திய அரசு முடிவு…

தலைமறைவாக இருந்து இந்திய நீதித் துறைக்கே சவால் விடும் நித்தியானந்தா: உயர்நீதிமன்றம்!

நித்தியானந்தா தலைமறைவாக இருந்துக் கொண்டு நீதித் துறைக்கு சவால் விடுகிறார் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி கண்டனம்…

பொதுமக்களை வீடியோ எடுப்பது குறித்து காவல் துறையினருக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும்: பாஜக!

“காவல் துறையினருக்கு, பொதுமக்களை வீடியோ எடுப்பது குறித்து, உயர் அதிகாரிகள் போதிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். காவல்துறையினர் அவசியம் இல்லாமல் அத்துமீறி…