ஆதிதிராவிடர் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும், மத்திய அரசின் நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டது என்றும் எதிர்கட்சித்…
Category: தமிழகம்
சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு!
கருணாநிதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பான புகாரில் சீமான் மீது தாந்தோணிமலை போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து…
இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா?: அரசுக்கு ராமதாஸ் கேள்வி!
“வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே மழை வெள்ளத்தில் கோவை, மதுரை மிதக்கின்றன. இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா?” என்று பாமக…
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: அன்புமணி!
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் காலியிடங்களை வைத்துக் கொண்டு ஆண்டுக்கு 4466 இடங்களை நிரப்புவது அதிகம் என்பதா? என்றும் தொகுதி 4 பணியிடங்களை 15…
10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் அட்டவணை வெளியீடு!
10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11,…
பருவமழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்!
“தமிழக அரசின் அனைத்து துறைகளும் வடகிழக்குப் பருவ மழையினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடான…
வடகிழக்கு பருவமழை: அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.14) ஆலோசனைக் கூட்டம்…
ஊராட்சி தலைவரை சாதியை சொல்லி வன்கொடுமை செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்?: ராமதாஸ்!
பழங்குடி ஊராட்சி தலைவரை சாதியை சொல்லி வன்கொடுமை செய்தவர்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ்…
சிகார் லைட்டர், உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை!
சிகார் லைட்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சீனாவில் இருந்து…
குரூப்-4 தேர்வில் பணியிடங்கள்: வதந்திகளை நம்ப வேண்டாம்: டிஎன்பிஎஸ்சி!
குரூப்-4 தேர்வு காலி பணியிடங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவிவருகின்றன. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. தமிழக…
Continue Reading
சென்னையில் 16-ம் தேதி அதிகனமழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, 15, 16-ம் தேதிகளில்…
தவெக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிப்பு: விஜய்
தவெக முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த…
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்!
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மேலும், அவர்களது…
முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகள் தீவிரம்: உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு…
திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை செயல்படுகிறதா?: எடப்பாடி பழனிசாமி கேள்வி!
திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை செயல்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து…
பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராகுமாறு நிர்வாகிகளுக்கு திமுக அறிவுறுத்தல்!
பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து…
குரூப் 4 காலிப் பணியிடங்களை 15,000 ஆக உயர்த்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர்…
பருவமழை ஆய்வுக் கூட்டம் கண்துடைப்பு நாடகமாக இருந்துவிடக் கூடாது: ஆர்.பி.உதயகுமார்!
பருவமழை ஆய்வுக் கூட்டம் கண்துடைப்பு நாடகமாக இன்றி முழுமையாக களத்தில் இறங்கி உயிரிழப்பு ஏதுமின்றி மக்களை பாதுகாக்க வேண்டும் என, முன்னாள்…
