‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாமில் ஓடிபி பெற தடை: இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி!

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாமில் ஓடிபி எண் பெற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்து தடையாணை…

மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்!” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

குரூப் 4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி!

குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் எனவும், மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என அதிமுக பொதுச்…

சட்டவிரோத சிறுநீரக விற்பனையை தடுக்க வேண்டும்: ஓ.பன்​னீர்​செல்​வம்!

தமிழகத்​தில் சட்​ட​விரோத சிறுநீரக விற்​பனையை தடுக்க வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக ஓ.பன்​னீர்​செல்​வம்வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:- நாமக்​கல்…

அவரால் வர இயலாவிட்டாலும், மனம் முழுவதும் இங்குதான் இருக்கும்: துர்கா ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ‘அவரும், நானும்’ என்ற தலைப்பில்…

Continue Reading

தொடக்கப்பள்ளியில் உள்ள மொத்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: வேல்முருகன்!

தொடக்கப்பள்ளியில் உள்ள மொத்த காலிப்பணியிடங்களை, 2024ஆம் ஆண்டு நியமனத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு…

திமுகவின் ஊழல்தான் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கிறது: ஆதவ் அர்ஜுனா!

திமுகவின் ஊழல்தான் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கிறது. பாஜகவுடன் எந்தக் காலத்திலும் தவெக கூட்டணி அமைக்காது என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். தமிழக…

தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றினால் மட்டுமே இங்கு அறம் மலரும்: நயினார் நாகேந்திரன்!

தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றினால் மட்டுமே இங்கு அறம் மலரும் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர்…

முதல்வர் ஸ்டாலின் பூரண உடல்நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!

திமுக அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபடும் கட்சியினர், 100 நாள் வேலை திட்டப்பயனாளிகள் மற்றும் மகளிர்…

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுவது பாவமல்ல: திருநாவுக்கரசர்!

தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சிக்கு ஆசைப்​படு​வது தவறோ, பாவமோ இல்லை என காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் திரு​நாவுக்​கரசர் கூறினார். திருச்​சி​யில் நேற்று…

பட்டாசு ஆலை தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்!

பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள…

மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்: செல்லூர் ராஜு!

மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்று செல்லூர் ராஜு கூறினார். மதுரை மாவட்டம் மேற்கு தொகுதிக்கு…

தென் மாவட்ட நிர்வாகிகளுடன் 25-ல் டிடிவி தினகரன் ஆலோசனை!

தென் மாவட்​டங்​களில் உள்ள தொகு​தி​வாரி​யாக அமமுக நிர்​வாகி​களு​டன் வரும் ஜூலை 25-ம் தேதி முதல் பொதுச் செயலா​ளர் டிடிவி தினகரன் ஆலோ​சனை…

ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய நவாஸ்கனி எம்.பி. மனு தள்ளுபடி!

ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய நவாஸ்கனி எம்.பி. மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த மக்களவை…

கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அச்சுதானந்தனின் பங்கு மகத்தானது: பெ.சண்முகம்!

“கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும், கேரள மக்களின் முன்னேற்றத்துக்கும் அரசியல் ரீதியாகவும், ஆட்சி பொறுப்பு என்ற வகையிலும் வி.எஸ்.அச்சுதானந்தனின் பங்களிப்பு மிகவும்…

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை: விஜயலட்சுமி!

சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 21)…

அனைத்து பள்ளிக் கட்டடங்களையும் தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும்: அண்ணாமலை!

தமிழகத்தில் அனைத்து பள்ளிக் கட்டடங்களையும் தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.…