மெரினா சம்பவம் துர்திஷ்டமானது. அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ப.சிதம்பரம்!

“சென்னை மெரினாவில் கூட்ட நெரிசலில் யாரும் இறந்தததாக தெரியவில்லை. மயக்கம் மற்றும் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தது போலத் தெரிகிறது. இச்சம்பவம்…

5 பேர் உயிரிழப்க்கு தமிழக அரசு தான் பொறுப்பு: அன்புமணி ராமதாஸ்!

விமானப்படை சாகசத்தைக் காண வந்தவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

மெரினா கடற்கரையில் போதுமான குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது: மா.சுப்பிரமணியன்

மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்திய விமானப்படையின் 92வது…

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை: அண்ணாமலை

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே சென்னை மெரினா சம்பவத்திற்கு காரணம் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழக…

விமான சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை: ஜெயக்குமார்!

விமான சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில்…

சென்னை விமான படை சாதனை நிகழ்வு வேதனை நிகழ்வாக மாறியது: ஆதவ் அர்ஜுனா!

ஆளும் திமுக அரசிற்கு எதிராக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அடுத்தடுத்து கருத்து கூறி வருவது சர்ச்சையாகி வருகிறது.…

மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியது: பாஜக குற்றச்சாட்டு!

விமான சாகச நிகழ்ச்சியில் மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பாஜக…

தமிழ்நாடு போலீசார் போதை பொருட்களை பிடிப்பதே இல்லை: ஆளுநர் ரவி!

தமிழ்நாடு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கஞ்சாவை மட்டுமே பிடிப்பதாகவும் பிற போதைப் பொருட்களை ஒரு கிராம் கூட பிடித்தாக தகவல்…

முழு மதுவிலக்கை உடனே கொண்டு வருவோம் என்று கூறவில்லை: அமைச்சர் ரகுபதி!

படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்றுதான் கூறினோமே தவிர, முழு மதுவிலக்கை உடனே கொண்டு வருவோம் என்று கூறவில்லை என்று அமைச்சர் ரகுபதி…

எமிஸ் செயலியில் தகவல்கள் பதிய 1,800 பேர் நியமனம்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

எமிஸ் செயலியில் தகவல்கள் பதிவு செய்ய மேலும் 1,800 பேர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்…

தி.மு.க. அரசு பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டது: எடப்பாடி பழனிசாமி!

வான் சாகச நிகழ்ச்சிக்கு தி.மு.க. அரசு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டது என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை: ராமதாஸ்!

உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை…

சென்னை விமான சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழப்பு!

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15…

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அதிமுக, திமுகவை தவிர்த்து வேறுயாரும் ஆட்சி அமைக்க முடியாது: சி.வி.சண்முகம்

தமிழகத்தில் அதிமுக, திமுகவை தவிர்த்து வேறுயாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் அதிமுக சார்பில் கூட்டத்தில் முன்னாள்…

பாஜகவை எதிர்கொள்ளும் ராகுல் காந்தியின் துணிச்சல்: செல்வப்பெருந்தகை!

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்த நிலையில், அவருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக…

முல்லை பெரியாறு அணையில் அத்துமீறி புதிய படகை இயக்கிய கேரளா!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையில் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி கேரள போலீஸார் புதிய படகு இயக்கத்தை தொடங்கி…

அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் திமுகவிடம் அடிபணிந்து விட்டன: ஆர்.பி.உதயகுமார்

“அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் திமுகவிடம் அடிபணிந்துவிட்டன” என்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். திமுக அரசை கண்டித்து…