செந்தில் பாலாஜியை அன்று ராவணன் என்று கூறிய ஸ்டாலின் இன்றைக்கு ராமனாக நினைக்கிறார் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.…
Category: தமிழகம்
விழுப்புரம் விவசாயி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணமானோரை…
தொழில்களை ஊக்குவிப்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது தமிழகம்: சு.வெங்கடேசன்!
சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார். மதுரை…
விஜயகாந்த் எங்கள் குடும்ப சொத்து அல்ல, அவர் மக்கள் சொத்து: பிரேமலதா!
“லப்பர் பந்து படத்தில் விஜயகாந்த் நேரடியாக இல்லையென்றாலும், அவரை பாடல், ஓவியம் மூலமாக கொண்டு வந்துள்ளார்கள். அதனை மக்கள் கொண்டாடுகிறார்கள். விஜயகாந்த்…
மயான பூமியை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“திமுக அரசு, மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இச்செயல், இரக்கமற்ற கல் நெஞ்சு கொண்டவர்களிடம் அரசாங்கம் சிக்கி…
கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி!
தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை…
வெள்ளத்துரை மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
போலீசிடமிருந்து தப்ப முயற்சிப்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைவது விசித்திரமான முறையில் அதிகரித்து வருகிறது என உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.…
சென்னை மாநகராட்சியின் 6% சொத்து வரி உயர்வு தீர்மானம் ஏற்புடையது அல்ல: ஜி.கே.வாசன்
“சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி சம்பந்தமான தீர்மானத்தை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமாகா…
செந்தில் பாலாஜியை விமர்சித்த ஸ்டாலின் தற்போது தியாகி எனக் கூறுவது ஏன்: ஜெயக்குமார்!
அதிமுக ஆட்சியில் சீட்டிங், பிராடு என செந்தில் பாலாஜியை விமர்சித்த ஸ்டாலின் தற்போது தியாகி எனக் கூறுவது ஏன் என விமர்சித்திருக்கிறார்…
பாப்பம்மாள் உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்: கமல்ஹாசன்!
“மய்யம் மகளிர் சாதனையாளர் விருது விழாவில் இயற்கை விவசாயி பாப்பம்மாளைச் சந்தித்து உரையாடி உத்வேகம் பெற்ற கணங்கள் என்னுள் நிழலாடுகின்றன. அவரது…
தமிழகம்தான் இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
“இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழகம்தான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், திராவிட மாடல் அரசு…
சொத்துவரி உயர்வு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது: டிடிவி தினகரன்!
“மக்களின் மீது சொத்துவரி எனும் பெயரில் கூடுதல் சுமையை ஏற்றுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது” என்று அமமுக பொதுச்…
ஓசூர் அருகே டாடா தொழிற்சாலையில் தீ விபத்து!
ஓசூர் அடுத்த கூத்தனப்பள்ளி பகுதியில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாடா தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் 4…
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மதுரையில் அக்.9-ல் அதிமுக உண்ணாவிரதம்!
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியும்…
தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: யுவராஜா
வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை கெடுதல் செய்யாமல் இருந்தால் போதும் என்று திமுக அரசை தமாகா விமர்சித்துள்ளது. தமிழகத்தில் சொத்து…
என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்: செந்தில் பாலாஜி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை செந்தில் பாலாஜி சந்தித்து பேசினார். சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு…
சந்திரபாபு நாயுடு மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்: ரோஜா
அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் உணர்வுகளுடன் சந்திரபாபு நாயுடு விளையாடுவதாக முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றம்சாட்டினார். ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா…
தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி இல்லை: ஓ.பன்னீர்செல்வம்!
அதிமுகவில் தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி சாத்தியமில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள…
