சென்னை அசோக்நகர் பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை திரும்பப்பெற வேண்டும்: சீமான்

சென்னை அசோக்நகர் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவுக்கு அனுமதித்த தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்ததை திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி…

ஆளுநர் ரவியின் பேச்சுகளை புறக்கணிப்பதே நாம் செய்யக்கூடியது: ஆ.ராசா!

தமிழக பள்ளி கல்வியை விமர்சித்த ஆளுநர் ரவிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார். தமிழக ஆளுநர்…

விசைப்படகு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: எடப்பாடி பழனிசாமி!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி,…

இந்து பண்டிகைகளுக்கு முதல்வர் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல்: வானதி

“முதல்வர் ஸ்டாலின் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல்” என்று பாஜக தேசிய மகளிர்…

சென்னையில் முதலீடு செய்ய பிஎன்ஒய் மெலன் வங்கிக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

உலகின் மிகப்பெரிய வங்கியான பிஎன்ஓய் மெலன் (BNY MELLON)வங்கி அதிகாரிகளை சந்தித்து சென்னையில் சர்வதேச தரத்திலான பயிற்சி மையம் உள்ளிட்டவை அமைக்கும்…

எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தியதன் பிறகு திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: ஓபிஎஸ்!

விஜய்யின் அரசியல் வருகை தொடர்பாகவும், அவரின் கோட் திரைப்படம் குறித்தும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து முன்னாள்…

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75…

தற்போது ஆர்.என்.ரவி ஆளுநரே கிடையாது: ஆர்.எஸ்.பாரதி

தற்போது ஆர்.என்.ரவி ஆளுநரே கிடையாது என்றும், அவரது பதவிக்காலம் முடிந்துவிட்டது எனவும் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம்…

ஆவின் நிறுவன ஊழியர் பணியிடை நீக்கம்: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க.…

விமர்சனங்களுக்கு தொண்டர்கள் எதிர்வினையாற்ற வேண்டாம்: திருமாவளவன்!

அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்ற வேண்டாம் என விசிக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முகநூல்…

கல்வியின் முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

கல்வியின் முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்கு பெற்றோர் எடுத்துரைக்க வேண்டும் என மலைவாழ்மக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை…

பள்ளிகளில் கல்வி சாராத நிகழ்ச்சி நடத்த கூடாது: பள்ளிக்கல்வி துறை உத்தரவு!

சென்னையில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளிகளில் கல்விக்கு தொடர்பு இல்லாத எந்த…

இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை கல்வித்துறை தடுக்க வேண்டும்: முத்தரசன்!

“இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை பள்ளிக் கல்வித் துறை முற்றிலுமாக தடுக்க வேண்டும்” என்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

கல்வித் துறையில் நுழைந்த ஆர்எஸ்எஸ் மகாவிஷ்ணு?: வன்னி அரசு கண்டனம்!

சென்னையில் அசோக்நகர் பள்ளியில் பேசிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்த மகா விஷ்ணு என்பவர் நீண்ட கால செயல் திட்டத்தோடு பள்ளி கல்வித்துறைக்குள்…

மாணிக்கம் தாகூர் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம்…

மனித நேயத்துடன் மாற்றுத் திறனாளிகளை பார்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் நடந்த சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி கண்டனத்துக்கு உரியது. மாற்றுத்திறனாளியை கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாற்று திறனாளி…

காவல்துறை அனுமதி கிடைத்த பிறகு, மாநாடு தேதியை விஜய் அறிவிப்பார்: புஸ்ஸி ஆனந்த்!

“விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள தவெக மாநாடு தொடர்பாக காவல் துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறை அனுமதி கிடைத்த…

பெலிக்ஸ் ஜெரால்டு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

பெலிக்ஸ் ஜெரால்டின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. யூடியூபர்…