பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்: அமைச்சர் உதயநிதி!

“சென்னை மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு அமைச்சர்…

தமிழ்நாட்டில் காலம் கடந்து 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு!

தமிழ்நாட்டில் காலம் கடந்து 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையிலான…

பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்.11 வரை இலங்கையில் காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்டம்பர் 11ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும்…

ஆவடி கனரக ஊர்தி ஆலை வேலைகளை வெளி மாநிலத்தவருக்கு தாரைவார்ப்பதா?: ராமதாஸ் கண்டனம்!

மத்திய அரசுத் துறைகளும், நிறுவனங்களும் மாநில இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பதற்கு காரணம், மாநில ஒதுக்கீடு என்பது வழிகாட்டுதலாக இருக்கிறதே தவிர,…

விடுதலைப் புலிகள் மீதான தடை வழக்கு: வைகோவை இடை மனுதாரராக சேர்க்க தீர்ப்பாயம் மறுப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான மத்திய அரசு தடை தொடர்பாக விசாரணை நடத்தும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் எடுக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது…

தமிழகக் கல்வியை சீரழிக்க மத்திய அரசு, ஆளுநர் ரவி சதி: கொளத்தூர் மணி!

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பல்வேறு வகைகளில் தடை செய்ய நினைக்கிற மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்து வரும்…

ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற முடியாது: அன்புமணி

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகள் ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் போது கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற…

மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களம்: முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

‘மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களம்’ என அமெரிக்காவின் சிகாகோ கடற்கரையில் தான் சைக்கிள் ஓட்டிய வீடியோவைப் பகிந்து குறிப்பிட்டுள்ளார் தமிழக…

சென்னையில் அமைகிறது இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம்!

ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதி…

மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின், அன்புமணி வாழ்த்து!

பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம்; தமிழக வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்,…

பாராலிம்பிக்ஸில் சாதித்த இந்தியர்களை பாரிஸ் சென்று வாழ்த்திய வானதி சீனிவாசன்!

பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று சாதித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேரில்…

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது: எல்.முருகன்!

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி நகராட்சி 6வது…

அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பியை தாக்கியதாக 7 பேர் கைது!

அருப்புக்கோட்டையில் சாலை மறியலைத் தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பியை தாக்கியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.5 வரை நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தி்ல்பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை (செப்.5) வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற…

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முடிவுகள் அக்டோபரில் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்…

12 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.42 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம்!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 தமிழக ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு தலா 1.5 கோடி இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் ரூ.42…