“தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிகபட்ச அக்கறை செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செவ்வனே நிறைவேற்றி வருகிறது. எனவே…
Category: தமிழகம்
கடவுள் நம்பிக்கையோடு விஜய் செயல்படுவது வரவேற்கத்தக்கது: தமிழிசை சௌந்தரராஜன்!
கடவுள் நம்பிக்கையோடு விஜய் செயல்படுவது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். கோவை விமான…
சிலை கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!
சிலை கடத்தல் வழக்கில், ஓய்வு பெற்ற ஐஜி-யான பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. தமிழக சிலை…
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் நிபந்தனை தளர்வு!
அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை…
திமுக அரசில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது: எடப்பாடி
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT- Trichy) பெண்கள் விடுதி அறையில், அங்கிருந்த மாணவி முன்பே இணையதள பழுது பார்க்க வந்த…
வழக்குகளை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கர் மனு: விசாரணை செப். 2ம் தேதி தள்ளிவைப்பு!
சவுக்கு சங்கர் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 16 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…
கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: கார்த்தி சிதம்பரம்!
கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதாக இது நாள் வரையில் உறுதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், சென்னை நதிகள்…
தேர்தல் வெற்றி: நயினார் நாகேந்திரன் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்த மனு குறித்து ராபர்ட்…
தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு: சீமான்
தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுக்கும் தனியார் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைத்து வருவது ஏன்? எனவும், தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தனியார்…
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 42% பெண்கள் பணிக்குச் செல்கிறார்கள்: உதயநிதி
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பணிக்குச் செல்லும் பெண்கள் 42% ஆக உள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கடலூர் திமுக…
புதுச்சேரி நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் ஆஜர்!
அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்ததை அடுத்து விசிக தலைவர் திருமாவளவன் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று (ஆக.30) ஆஜரானார்.…
குரங்கு அம்மை: தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு அதிகரிப்பு: மா.சுப்பிரமணியன்!
கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த தகவல்கள் இல்லை என்றபோதும் தமிழக – கேரள எல்லையில் மருத்துவ கண்காணிப்புகள் அதிகப்படுத்தப்பட்டிருப்பதாக மக்கள்…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
சான்பிரான்சிஸ்கோ: உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப், இன்பிங்ஸ், அப்ளைட் மெட்டீரியல்ஸ் ஆகிய 6…
Continue Reading
தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள் புழக்கம்: ஆளுநர் ரவி
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக காணப்படுவதால், பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில்…
பாஜகவில் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ள நிலையில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் குழு…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ம் ஆண்டு மே…
மாஞ்சோலை வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம்!
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மறுவாழ்வு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கலான மனுக்கள், வனத் துறை வழக்குகளை விசாரிக்கும்…
முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலம் தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின்
‘தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது’ என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய…
