மருத்துவர்கள் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி!

“அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி காவல்…

உதயநிதி சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்?: எடப்பாடி பழனிச்சாமி!

தஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால்…

பட்டுக்கோட்டை மாணவர் தற்கொலைக்கு ஒன்றிய பாஜக அரசே பொறுப்பு: வைகோ!

நீட் தேர்வு தோல்வியால் பட்டுக்கோட்டை மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு ஒன்றிய பாஜக அரசே பொறுப்பு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணங்களையும் பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது!

7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணங்களையும் பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கக்கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது…

Continue Reading

முத்தமிழ் கடவுளான முருகனுக்கு மாநாட்டு லோகோவில் பூணூல் எதற்கு?: இடும்பவனம் கார்த்தி!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு…

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று சனிக்கிழமை தொடங்கி வைத்தார். ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களின் மூன்று…

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேர் சொந்த ஊர் திரும்பினர்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 13 பேர் இன்று சனிக்கிழமை…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்: சத்யபிரத சாஹூ

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கட்டாயம் பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக தலைமை…

Continue Reading

மனசாட்சி இருந்தால் முதல்வர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்: குஷ்பு!

மனசாட்சி இருந்தால் மருத்துவ மாணவி கொலைக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகி…

நிவாரண பொருட்களில் எல்லாம் அதிமுகவின் ஸ்டிக்கரை ஒட்டியவர்களை இந்த நாடு மறக்காது: ரகுபதி!

சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது தன்னார்வலர்கள், தனியார் அளித்த நிவாரண பொருட்களில் எல்லாம் அதிமுகவின் ஸ்டிக்கரை ஒட்டியவர்களை இந்த நாடு மறக்காது…

Continue Reading

அம்மா மருந்தகங்களை மூட முயற்சி: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

அம்மா மருந்தகங்களை மூட முயற்சிப்பது தி.மு.க. அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்ட அம்மா…

ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் முதல்-அமைச்சர் ஆகலாம்: பிரேமலதா

ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

மோடி தன்னை திருத்திக் கொள்ள தயாராக இல்லை: செல்வப்பெருந்தகை

மக்கள் புகட்டிய பாடத்தின் மூலம் தன்னை திருத்திக் கொள்ள மோடி தயாராக இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது: சீமான்!

“நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது. மக்களின் உயிர் காக்கும் உன்னதப் பணியாற்றும் மருத்துவர்களின் உயிரைக் காக்க வேண்டியதும்,…

வன்னியர், பட்டியல் சமூகங்கள் இணைந்தால் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்றலாம்: ராமதாஸ்!

“வன்னியர்கள், பட்டியலினம் இந்த இரு சமுதாயங்களும் இணைந்தால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடியும். அதேபோல், இந்த இரு சமுதாயங்களின்…

இமானுவேல் சேகரன் நினைவு நாள்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை!

செப்டம்பர் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பரமக்குடி வருபவர்கள் வாடகை வாகனங்கள், திறந்த வேன்கள், இருசக்கர வாகனங்களில்…

கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது: ஜெயக்குமார்

“முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது” என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவின்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியது!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தரப்பு சாட்சி விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…