தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று ஈரோடு அரசு மருத்துவமனையில் ஏசி வசதி, தொலைக்காட்சியுடன் கூடிய கட்டண படுக்கை அறை…
Category: தமிழகம்
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஒருநபர் ஆணையம் சம்மன்!
கள்ளக்குறிச்சி கருணாபுரம், சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் விஷ சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம்…
மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவதில் தமிழக அரசு செய்யும் தாமதம் கண்டிக்கத்தக்கது: அன்புமணி
“நடப்பாண்டில் கூடுதலாக 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து பல மாதங்கள் ஆகும் நிலையில், இதுவரை…
பட்டியல் சமூக மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்: திருமாவளவன்
பட்டியல் சமூக மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டு அளவை உயர்த்த வலியுறுத்தி ஆக.13-ல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சித்…
மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுகிறது: எடப்பாடி பழனிசாமி!
கார் பந்தயம் நடத்துவதற்காக மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம்…
ஹுண்டன்பர்க் பீதி ஏற்படுத்தியே ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள்: அண்ணாமலை!
பங்குச் சந்தை இறங்குவதை முன் கூட்டியே கணித்து அந்த செய்தியை வெளியிட்டு ஹுண்டன்பர்க் லாபம் பார்க்கிறது என தமிழக பாஜக தலைவர்…
ஆக. 12 முதல் 15 வரை மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடி அணிவகுப்பு: செல்வப்பெருந்தகை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மாவட்ட காங்கிரஸ்…
துணைவேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்!
தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் இன்று…
ஆசிரியர் காலி பணியிடங்களில் 72% வடமாவட்டங்களில் தான்: ராமதாஸ்
“ஆசிரியர் காலி பணியிடங்களில் 72% வடமாவட்டங்களில் தான். எனவே, மாவட்ட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று பாமக…
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் தமிழக மீனவர்கள் 4 பேர் காயம்!
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 மீனவர்கள் காயம்…
நடிகர்கள் அரசியலுக்கு வருவாங்க.. ஆனால், அறிவே இருக்காது: தா.மோ.அன்பரசன்!
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக அரசியலுக்கும் திராவிட இயக்கத்திற்கும் திரைத் துறைக்கும் மிக…
வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ்: திருமாவளவன்!
வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் இருக்கலாம் என சந்தேகம் உள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன்…
முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது!
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் வீட்டில் நேற்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சிலை கடத்தல்…
ஊழல் பெரும் பிரச்னையாக உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி
ஊழல் பெரும் பிரச்சினையாக உள்ளது. முழு முயற்சியுடன் நம் வேலையை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.…
மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு…
தந்தையே மகனை ட்ரோல் செய்வதை விட உதயநிதிக்கு அவமானம் தேவையில்லை: அண்ணாமலை
ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் தந்தையே மகனை ட்ரோல் செய்வதை விட…
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது வெற்றி: திருமாவளவன்!
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில்,…
மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்!
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்…
