தலித்துகள், பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.…
Category: தமிழகம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி சந்திப்பு!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். மத்திய அரசின் முழு…
காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி நெடுந்தீவு அருகே…
அரசு, பொதுத் துறைகளில் ஒப்பந்தமுறை படிப்படியாக அரங்கேற்றம்: கே.பாலகிருஷ்ணன்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில், போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த முறைக்கு எதிரான கருத்தரங்கம் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில்…
கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்!
பனை, தென்னை மரங்களில்கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட் ம் அருகே நேற்று உண்ணா…
ஆக.9-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி!
தேர்தல் தோல்வி குறித்து, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை முடிந்த நிலையில், அடுத்த கட்ட நிகழ்வுகள் தொடர்பாக விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள்…
போலி மருத்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!
“போலி மருத்துவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த அமிர்தலால் என்பவர்…
முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்வதால் எந்த பயனும் இல்லை: அண்ணாமலை!
தொழில் வாய்ப்புகள் தமிழகத்தின் கதவைத் தட்டத் தயாராக இருக்கும் போது அவற்றை இரு கரம் கூப்பி வரவேற்காமல் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குச்…
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது: உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பைச் சென்னை…
மோடி நடுங்கிக் கொண்டு இருக்கிறார்: சுப்பிரமணியன் சுவாமி!
வங்கதேசத்தில் பெண் பிரதமரை முஸ்லீம்கள் துரத்தியடித்து இருப்பதாகவும், அதேவேளையில், மோடி நடுங்கி கொண்டு இருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.…
பறையர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா?: ரவிக்குமார் எம்.பி!
10.5% சட்டத்தை ஆதரிக்கும் தற்போதைய திமுக அரசு அதுபோல பறையர் – ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுமா?…
தொழில் துறையை படுபாதாளத்திற்குத் தள்ளிய திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி!
தமிழக ஜவுளி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை, அண்டை மாநிலங்களுக்கு மடை மாற்றும் அளவிற்கு தமிழக தொழில் துறையை படுபாதாளத்திற்குத் தள்ளிய திமுக…
Continue Reading
ஜிஎஸ்டி வருவாயில் 60%-ஐ மாநிலங்களுக்கு வழங்க சட்ட திருத்தம் தேவை: எம்.பி கதிர் ஆனந்த்!
ஜிஎஸ்டி வரி வருவாயில் 60 சதவீத வருவாய் மாநிலங்களுக்கு வழங்க அதன் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என மக்களவையில் திமுக…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருவிழாவை சாதி அடையாளமின்றி நடத்த உத்தரவு!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை நடைபெறும் தேரோட்ட திருவிழாவை எவ்வித சாதி அடையாளம் இல்லாமல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற…
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் 3 படகு ஓட்டுநர்களுக்கு இலங்கை மதிப்பில் 1…
கோவை மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு!
கோவை மேயராக திமுக வேட்பாளர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவித்தார். 100 வார்டுகளைக் கொண்ட…
அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்து திமுக அவதூறு பரப்புகிறது: தனபால்!
“அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்து திமுக அவதூறு பரப்புகிறது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் உண்மையான சமூக நீதி உருவாகும்” என்று…
மீனவர்களுக்கு 3 மாதத்திற்குள் இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜய் வசந்த்!
கடலில் மீனவர்கள் காணாமல் போனால், அடுத்த 3 மாதங்களில் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று எம்பி விஜய்வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.…
