இரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் காலதாமதம் இல்லை: அமைச்சர் ராமச்சந்திரன்!

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்…

Continue Reading

பட்ஜெட்டை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆகஸ்ட் 1ல் மறியல்: இடதுசாரிகள் அறிவிப்பு!

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் மறியல் போராட்டம்…

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர்னு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்?: நீதிபதி!

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் என எப்படி மனுத்தாக்கல் செய்ய முடியும் என…

பள்ளி, கல்லூரிகளில் ஜாதியின் பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை!

அரசு கல்வி நிறுவனங்களில் பழங்குடியின பள்ளி, கல்லூரி என வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு சென்னை…

மின்வாரியத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது: ராமதாஸ்!

மின்வாரியத்தில் ரூ.3,420 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இதன் மூலம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெரியவருகிறது என பாமக…

சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்!

யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி…

மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் நாளை போராட்டம் அறிவிப்பு!

மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து நாளை (27.7.2024) சனிக்கிழமை சென்னையில் போராட்டம் நடத்தப்படும்…

இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்: எல்.முருகன்!

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்…

மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதா: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

மனிதக் கழிவுகளை மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்வது வேதனையளிக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…

நெருக்கமானவர் என்பதற்காக அரசுப் பதவி கொடுப்பதா?: அண்ணாமலை கண்டனம்!

நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக அரசுப் பதவி வழங்கியிருப்பது, முற்றிலும் தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க.…

போலி பேராசிரியர்கள் நியமன விவகாரம்: துணைவேந்தர் விளக்கம் அளிக்க ஆளுநர் உத்தரவு!

தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமன விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.…

தமிழகத்துக்கு வந்தால் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம்: முத்தரசன்!

பிரதமர் தமிழகத்துக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழகம்…

தொழில் நிறுவனங்களை ஸ்பான்சர்ஷிப் கேட்டு மிரட்டும் திமுக அரசு: எடப்பாடி கண்டனம்!

சென்னையில் ஆகஸ்டு 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற இருப்பதாக…

ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்ற அனைவருக்கும் பணி வழங்கிட வேண்டும்: சீமான்!

“தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் பணி நியமனம் செய்வதற்கான…

தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பால் பா.ஜ.க. மைனாரிட்டி அரசாக உள்ளது: தமிழச்சி தங்கப்பாண்டியன்

தமிழக மக்களின் சரியான தீர்ப்பால்தான் பா ஜனதா ‘மைனாரிட்டி’ அரசாக உள்ளது என்று தி மு க எம் பி தமிழச்சி…

அமைச்சர் ஜெய்சங்கரை ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி சந்தித்து மனு அளித்தார்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஐயூஎம்எல் கட்சியின் எம்பி கே.நவாஸ்கனி, வெளியுறவுத் துறை அமைச்சர்…

கர்நாடக அரசு எங்கு அணை கட்டினாலும் எதிர்ப்போம்: துரைமுருகன்!

காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர், கர்நாடக முதல்வருடன் பேச மாட்டார். காவிரியில் கர்நாடக அரசு எங்கு அணை கட்டினாலும் எதிர்த்தே தீருவோம்…

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியினை பெற வேண்டுமென்றால் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு…