திருக்குறளில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலப்படம் செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில்…
Category: தமிழகம்
செஞ்சிக்கோட்டையை மராட்டியர்களின் கோட்டை என்பது வரலாற்றுப் பிழை: ராமதாஸ்!
“செஞ்சிக்கோட்டையை மராட்டியர்களின் கோட்டை என்று கூறுவது வரலாற்றுப் பிழை மட்டுமல்ல, அடுத்தத் தலைமுறையை திட்டமிட்டு ஏமாற்றும் சதி வேலையாகும்” என்று பாமக…
Continue Reading
வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு, தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவு!
தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழாவை சுட்டிக்காட்டி நடிகர் விஜயை விமர்சித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது…
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை: அன்புமணி
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. உண்மையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான…
ஆவின் வேலை மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு…
இந்த தேர்தலில் எடப்பாடிக்கு நிரந்தரமாக குட் பை சொல்லப் போகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்!
“தமிழக மக்கள் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு டாட்டா பைபை சொல்லித்தான் வருகிறார்கள். இந்த தேர்தலில் எடப்பாடிக்கு நிரந்தரமாக குட் பை சொல்லப்…
ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்!
நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ள கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். மக்கள் நீதி மய்யத்தின்…
திருச்சி நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார் சீமான்!
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். 2018ல் திருச்சி விமான நிலையத்தில் நாதகவினருக்கும் மதிமுகவினருக்கும் ஏற்பட்ட…
மதுரையில் ஆகஸ்ட்.25-ல் தவெக 2-வது மாநில மாநாடு: விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற…
கூட்டணிக்கு தலைமை நாங்கதான்.. நான் எடுப்பதுதான் இறுதி முடிவு: எடப்பாடி பழனிசாமி!
“கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை, நான் எடுப்பதுதான் முடிவு” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல்…
ஜூலை 30 இல் மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும்…
அன்னை தெரசா பல்கலை கோவை கிளையை மூடக்கூடாது: வானதி சீனிவாசன்!
கோவையில் உள்ள கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தை மூடாமல் தொடர்ந்து செயல்படுவதை முதல்வர் ஸ்டாலின்…
தொகுதி-4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும்: சீமான்!
தமிழ்வழி வினாத்தாளில் குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள தொகுதி-4 (GROUP–4) தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம்…
விவசாயிகள் மின் இணைப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருப்பு: அன்புமணி!
விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து ஆண்டு கணக்கில் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும்…
மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின் ‘ரோடு ஷோ’!
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை நேற்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கொள்ளிடம், சீர்காழி வழியாக மயிலாடுதுறை மாவட்டம் வந்தார்.…
ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை!
குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தி.மு.க. அரசுக்குத் தொடர் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்போம் என்று…
அஜித்குமார் குடும்பத்தினரிடம் திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ வெளியீடு!
போலீஸார் மற்றும் திமுகவினர் மூலம் அஜித்குமார் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்…
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி: பாமக போலீஸில் புகார்!
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் அதிநவீன ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கடந்த 10-ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ்…
