“சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் மேலும் மேலும் மின் கட்டண உயர்வு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும். அத்தியாவசிய தேவைப்…
Category: தமிழகம்
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னையில் பிரம்மாண்ட பேரணி: பா.ரஞ்சித்!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னையில் வரும் 20-ந் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும்…
திமுக அரசின் பொய் வழக்குகளை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவிடுபொடியாக்குவார்: எடப்பாடி பழனிசாமி!
செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கரை ஒரு சிவில் வழக்கில் கைது செய்வதா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
தமிழகத்தில் அமுதா, ராதாகிருஷ்ணன் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம்…
காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தை நாட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!
காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என தமிழக…
பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும்: ராமதாஸ்!
நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே தமிழக அரசு தொடர வேண்டும் என பாமக…
காவிரிப் பிரச்சனையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும்: திருமாவளவன்!
“காவிரிப் பிரச்சனையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.…
முட்டாள்தனமான மாடலாக இருக்கிறது திமுகவின் திராவிட மாடல் அரசு: அண்ணாமலை!
“மின் உற்பத்தியைப் பெருக்காமல், விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான்…
கர்நாட அரசின் நடவடிக்கை இறையாண்மைக்கு எதிரானது: வேல்முருகன்
காவிரியில் இருந்து நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டும் என…
கேரளாவில் பதுங்கியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!
நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை கேரளாவில் தனிப்படை சிபிசிஐடி போலீஸாரால் கைது…
இதென்ன தமிழ்நாடா? இல்லை உத்தரப் பிரதேசமா?: சீமான் கண்டனம்!
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், “அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே…
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் அன்னியூர் சிவா!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலையில் பதவியேற்றுக்…
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்!
ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் சென்னை…
மதுரையில் நாம் தமிழர் கட்சி தொகுதி துணைச் செயலாளர் வெட்டிப் படுகொலை!
மதுரையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில், மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியனை கும்பல் ஒன்று ஓட…
மோடி பிரதமரான மே 27 எங்களுக்கு இனி துக்க நாள்: ஆ.ராசா!
மோடி பிரதமராக பதவியேற்ற மே 27-ந் தேதியை கறுப்புச் சட்டை அணிந்த அனைத்து பெரியார் இயக்கங்களும் இனி துக்க நாளாக கடைபிடிக்க…
விடியல் என்று கூறிவிட்டு மக்களை இருட்டில் தள்ளுவதுதான் திராவிட மாடல்: தமிழிசை!
தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு தரும் பரிசு மின் கட்டண உயர்வா? என்று தமிழிசை…
மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை…
திமுக அரசு மக்களின் முதுகில் குத்தியுள்ளது: அன்புமணி
வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். திமுக அரசு மக்களின்…
