ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எதிரி சுட்டுக் கொல்லப்பட்டதில் சதி உள்ளது என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும்…

ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது: எடப்பாடி பழனிசாமி!

“ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து பேசிய…

சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது: அண்ணாமலை!

கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி என்கவுன்ட்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி என்கவுண்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்…

திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாது: சீமான்!

கூட்டணி என்பது எனது கோட்பாட்டில் இல்லை. அதேபோல, திராவிடக் கட்சிகளுடன் என்னால் கூட்டணி வைக்க முடியாது என்று சீமான் கூறினார். நாம்…

பா.ம.க.வுக்கு விக்கிரவாண்டி மக்கள் பாடத்தை புகட்டியிருக்கிறார்கள்: செல்வப்பெருந்தகை

பா.ம.க.வுக்கு விக்கிரவாண்டி மக்கள் சரியான பாடத்தை புகட்டியிருக்கிறார்கள். தேசிய அளவிலும் இந்தியா கூட்டணிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை இடைத்தேர்தல் முடிவுகள் உறுதி…

சீமான் வாய்க்கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: அமைச்சர் சேகர்பாபு!

மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடியது தொடர்பாக திமுக மற்றும் நாம் தமிழர் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.…

இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி: திருமாவளவன்

தமிழ்நாடு மற்றும் பிறமாநில மக்கள் பா.ஜனதா கூட்டணிக்கு மீண்டும் பாடம் புகட்டியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள…

இது தேர்தலே இல்லை. திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர்: நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா!

“நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று திமுக வேட்பாளரை கேளுங்கள். கடந்த தேர்தலைவிட கூடுதலாக…

சவுக்கு சங்கருக்கு ஜூலை 23 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

போலீஸ் காவல் விசாரணை முடிந்து கரூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூலை 23-ம் தேதி வரை நீதிமன்றக்…

அமலுக்கு வந்தது மதுவிலக்கு திருத்தச் சட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, புதிய…

Continue Reading

விக்கிரவாண்டி தேர்தல் பணபலம், அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றி: ஜி.கே. வாசன்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றி எனவும், பல தவறான யுக்திகளை…

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி:மத்திய அமைச்சரிடம் தமிழக மீனவர்கள் மனு!

“இந்திய அரசும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்தி கச்சத்தீவு பகுதியில் குத்தகை அடிப்படையில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்” என…

திராவிட ஆட்சியில் சாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது: எல். முருகன்!

திராவிட ஆட்சியில் சாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிட மக்கள் நலன் காப்பதில்…

பாமக டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம்: பொன்முடி!

விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் குறித்த மருத்துவர் ராமதாஸின் பேச்சு சகஜமான விஷயம், அதை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள்…

விக்கிரவாண்டியில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை: அன்புமணி

விக்கிரவாண்டியில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை. சுயமரியாதையும், கௌரவமான வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி…

அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை…

விக்கிவாண்டி தேர்தல் முடிவுகள் பாமகவுக்கு கிடைத்த வெற்றி: ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியே உண்மையான வெற்றி பெற்று உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக…