இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி?: எடப்பாடி பழனிசாமி!

கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மீனாவிற்கு இதுவரை…

வாய்ப்பளித்தால் அதிமுகவுடன் நிபந்தனையின்றி இணைப்பு: ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு!

அதிமுகவுடன் உரிமை மீட்புக் குழுவை இணைக்க வாய்ப்பிருந்தால் எந்த நிபந்தனையும் இன்றி இணைவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.…

எம்.பி.- எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களைக் கோரி தவெக மனு!

தமிழகத்தில் உள்ள எம்.பி.- எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தவெக…

விஷத்தை கொடுத்தால் கூட குடித்து செத்துப் போயிருப்பேன்: மல்லை சத்யா!

சமீபத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் பேசிய வைகோ, மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில்…

ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்?: அன்புமணி!

91 பேரை பலி கொடுத்தும் ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக…

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும்,…

திமுக எம்பி கல்யாணசுந்தரம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்: துரைமுருகன்!

திமுக எம்பி கல்யாணசுந்தரம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர்…

141 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்!

45 நாட்களுக்குள் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று 141 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான…

மருத்துவ துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

மருத்து​வத் துறை​யில் இந்​தி​யா​வின் மற்ற மாநிலங்​களுக்கு முன்​மா​திரி​யாக தமிழகம் உள்​ள​தாக ஆளுநர் ஆர்​.என்​.ரவி தெரி​வித்​துள்​ளார். தேசிய மருத்​து​வர் தினத்​தையொட்டி மருத்​து​வர் தின…

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்…

அதிமுகவை கிள்ளுக் கீரையாக நினைக்கிறார் அமித்ஷா: திருமாவளவன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவை கிள்ளு கீரையாக நினைப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மத்திய…

நம்முடைய வள்ளுவரை காவியடித்து திருடப் பார்க்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்!

“சொந்தம் கொண்டாட ஆரியத்தில் ஆள் இல்லாத காரணத்தால் நம்முடைய வள்ளுவரை திருடப் பார்க்கிறார்கள்” என்று பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவா…

திருவள்ளூர் ரயில் விபத்தில் பெட்ரோல், டீசல் நிரப்பிய 18 டேங்கர்கள் தீக்கிரை!

சென்​னை​யில் இருந்து பெட்​ரோல், டீசல் ஏற்​றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதி​காலை திரு​வள்​ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து…

தவெக தலைவர் விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்பது தெரியவில்லை: கார்த்தி சிதம்பரம்!

“தவெக தலைவர் விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்பது தெரியவில்லை. எப்போதுமே தமிழ்நாட்டில் அதிமுகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம் என்று சொல்பவர்கள்…

பழநியில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால் போராட்டம்​: ஈஸ்வரன்!

பழநி மலை​யில் மாலிப்​டினம் சுரங்​கம் தோண்​டி​னால், முருக பக்​தர்​களை ஒருங்​கிணைத்து போராட்​டம் நடத்​து​வோம் என்று கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈஸ்​வரன் எம்​எல்ஏ…

விளம்பர மாடல் திமுக அரசு, இப்போது ‘சாரி மா’ மாடல் அரசாக மாறிவிட்டது: விஜய்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் விஜய் தலைமையில் தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்புவனம் மடப்புரம் கோயில்…

வேள்பாரி புத்தகம்: சு. வெங்கடேசனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

தமிழுணர்வையும், தனித்த நம் பண்பாட்டையும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேள்பாரி போன்ற படைப்புகள் உருவாக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.…

பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தைக் கைவிடாவிட்டால்..?: சீமான் எச்சரிக்கை!

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தில் எந்த எல்லைக்கும் சென்று பொதுமக்களின் நிலங்களைக் கைப்பற்றிட வேண்டும் என்கிற தமிழ்நாடு அரசின்…