திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய…
Category: தமிழகம்
உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்!
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி…
யானை வழித்தடத்தை ஈஷா மையம் ஆக்கிரமித்துள்ளதா?: துரைமுருகன் கேள்வி!
யானை வழித்தடத்தை ஈஷா மையம் ஆக்கிரமித்துள்ளதா இல்லையா என்பது குறித்து நேரடியான பதில் வேண்டும் என தமிழக சட்டசபையில் வனத்துறை அமைச்சருக்கு…
2026 ஜனவரிக்குள் 75,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின்!
வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக…
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை: ஆளுநரிடம் அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் மனு!
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணம் தொடர்பாக நேர்மையான, நியாயமான விசாரணை நடைபெறுவதற்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தமிழக…
கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது: மு.க.ஸ்டாலின்!
“நெல்லை சாதி மறுப்பு திருமண விவகாரத்தில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தெரியவந்ததை அடுத்து இவ்வழக்கில் வன்கொடுமை தடுப்புப் பிரிவுகளும்…
சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க அதிமுகவுக்கு ஒரு நாள் தடை!
தமிழக சட்டப்பேரவையில் கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தொடர்ந்து…
டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஸ்டாலின் துணிந்து முடிவெடுக்க வேண்டும்: திருமாவளவன்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஸ்டாலின் துணிந்து முடிவெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்…
இன்று எமர்ஜென்சியின் 50-வது ஆண்டு: துக்க தினமாக அனுசரிக்க ஆளுநர் ரவி வேண்டுகோள்!
1975-ம் ஆண்டு நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் எனும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டு இன்று. இந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர்…
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு எண்ணிக்கை மறைக்கப்படுகிறது: எவிடன்ஸ் கதிர்
“மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு கிடைத்த தகவல்படி…
மனநிறைவோடு இறைவனை வணங்கும் வகையில் கோவில்களின் தரத்தை உறுதிசெய்க: இபிஎஸ்
கோவில் சொத்துகள் பராமரிப்பை உறுதிசெய்வதுடன், செப்பனிடும் பணிகள் இருப்பின் அவற்றை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க.…
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!
தமிழக மீனவர்கள் மேலும் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்று கடந்த…
கால்நடை பராமரித் துறையை கண்டு கொள்ளாத தமிழக அரசு: ராமதாஸ்
கால்நடை மருத்துவர்களுக்கு 24 ஆண்டுகளில் 3 முறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு மறுப்பது…
சட்டமன்றத்தில் என்னை பேசவிடாமல் சபாநாயகர் அப்பாவு தடுக்கிறார்: வேல்முருகன்!
சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து சட்டமன்றத்தில் தன்னை பேசவிடாமல் சபாநாயகர் அப்பாவு தடுப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டினார்.…
உடலுக்கு நன்மை தரும் கள்ளுக்கடையை ஏன் தமிழ்நாட்டில் திறக்க மாட்டேங்குறீங்க: சீமான்
கள் என்பது எங்கள் உணவு. ஒளவையும், அதியமானும் கள் குடித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சங்க இலக்கிய பாடல்களிலேயே உள்ளது. உடலுக்கு…
குலதெய்வ வழிபாட்டுக்கு எதிராக ஆளுநர் பேசியதாக போலி செய்தி: ஆளுநர் மாளிகை!
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது என்று ஆளுநர்…
திமுகவுக்கும் சமூக நீதிக்கும் தொடர்பு இல்லை: அன்புமணி!
“சமூக நீதிக்கும் இன்றைய திமுகவுக்கும் தொடர்பில்லை. கடந்த தேர்தலில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறிய வாக்குறுதி என்னாவாயிற்று?” என்று பாமக…
சொத்து குவிப்பு வழக்கில் கீதா ஜீவன் விடுதலைக்கு எதிராக ஆவணங்களை வழங்க ஐகோர்ட் உத்தரவு!
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரருக்கு…
