மத்திய அரசின் அலட்சியம் மற்றும் தான்தோன்றித்தனத்தால் நீட் மற்றும் முதுநிலை நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதும் ஒத்திவைக்கப்படுவதும் நிகழ்ந்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர்…
Category: தமிழகம்
தமிழிசை அக்கா உங்களோட நீண்ட ஊழல் பட்டியல் ரெடி: திருச்சி சூர்யா!
தமிழிசை சவுந்திரராஜனின் மிக பெரிய ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சிவா…
நிர்மலா சீதாராமனை மோசமாக திட்டிய கவிஞர் இனியவன்: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தரக்குறைவாக பேசிய கவிஞர் இனியவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டு டிஜிபி அலுவலகத்துக்கு…
நீட் தேர்வு குழப்பங்களையும், குளறுபடிகளையும் மத்திய அரசு மெய்ப்பித்துள்ளது: மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வு குழப்பங்களையும், குளறுபடிகளையும் மத்திய அரசு மெய்ப்பித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி…
ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!
நடுக்கடலில் 3 விசைப்படகுகளுடன் ராமேசுவரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல்…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் அரசின் நிர்வாகத் தோல்வி: டிடிவி தினகரன்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் அரசின் நிர்வாகத் தோல்வி என டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த…
முதுநிலை நீட் தேர்வு தள்ளிவைப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
முதுநிலை நீட் தேர்வு திடீரென தள்ளிவைக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில்…
திமுக தான் கள்ளச்சாராய விற்பனைக்கும் துணை போய் வருகிறது: நிர்மலா சீதாராமன்!
1971-இல் தமிழகத்தில் மதுவிலக்கை தூக்கிய திமுக தான், இன்றைக்கு கள்ளச்சாராய விற்பனைக்கும் துணை போய் வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா…
தமிழ்நாட்டில் மருந்துக் கடைகளை விட டாஸ்மாக் கடைகளே அதிகம் இருக்கின்றன: கமல்ஹாசன்!
தமிழ்நாட்டில் மருந்துக் கடைகளை விட டாஸ்மாக் கடைகளே அதிகம் இருக்கின்றன என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.…
தமிழக மீனவர்களை விடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: துரை வைகோ!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.…
சிறந்த சட்ட கட்டமைப்பு உருவாக குற்றவியல் சட்ட சீர்திருத்தங்கள் உதவும்: அர்ஜுன் ராம்!
நாட்டு மக்களுக்கு விரைவான நீதியை நிலைநாட்டும் வகையில் இந்திய குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்களால் இன்னும் 5 ஆண்டுகளில் தலைசிறந்த…
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கே மரியாதை தர மாட்றீங்க: ஜெயக்குமார்!
ஒரு மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கே சட்டமன்றத்தில் மரியாதை தருவது கிடையாது. அவர் பேச அனுமதி கொடுப்பது கிடையாது. மீறி…
பண்ருட்டியில 52 பேர் இறந்தாங்களே.. ஜெயலலிதா ராஜினாமா செஞ்சாங்களா?: செல்வப்பெருந்தகை!
2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் பண்ருட்டியில் 52 பேர் உயிரிழந்தனர். 30 பேரின் பார்வை பறிபோனது. அதற்காக யாராவது ஜெயலலிதாவை ராஜினாமா…
விஷ முறிவு மருந்து இருந்ததற்கான ஆதாரத்தை காட்டுங்க: எடப்பாடி பழனிசாமி சவால்!
கள்ளச்சாராயம் குடித்தவர்களின் உயிரை காப்பாற்றக்கூடிய மருந்து, ஜூன் 20-ம் தேதி கையிருப்பில் இருந்ததற்கான ஆதாரத்தை தமிழக அரசு வெளியிட முடியுமா என்று…
Continue Reading
கச்சத்தீவு அருகே 18 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கள்ளச்சாராய மரணங்களுக்கு பின்னணியில் அண்ணாமலையின் சதி: ஆர்.எஸ்.பாரதி!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி விவகாரத்தில் அண்ணாமலை தொடர்ச்சியாக பேசி வருவதைக் குறிப்பிட்டு, அண்ணாமலையின் சதித்திட்டம் தான் இது என்ற சந்தேகம் எங்களுக்கு…
முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்?: அண்ணாமலை!
“முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை இன்று…
நீட் தேர்வு முறைகேடு குற்றச்சாட்டில் பாஜக தப்ப முடியாது: மல்லிகார்ஜுன் கார்கே!
நீட் தேர்வில் நடந்த மோசடி, ஊழல், கல்வி மாஃபியாவை ஊக்குவித்தல் ஆகிய குற்றச்சாட்டில் இருந்து எவ்வளவு முயன்றாலும் பாஜகவால் தப்ப முடியாது…
