தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரம் உருவாக்க முடியாது: அமைச்சர் ரகுபதி!

தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் 1200 ஏக்கர் பரப்பளவு கொண்ட கவிநாடு…

சொந்த கட்சியை வலுப்படுத்த நினைப்பது கூட்டணிக்கு முரண் கிடையாது: கார்த்தி சிதம்பரம்!

“சொந்தக் கட்சியை வலுப்படுத்த நினைப்பது கூட்டணிக்கு முரண் கிடையாது’’ என்று கூறி காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகையின் கருத்துக்கு கார்த்தி சிதம்பரம்…

நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு!

நில மோசடி வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்ற காரணத்தால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனு…

நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழகத்துக்கு என்ன லாபம்: முதல்வர் ஸ்டாலின்!

“தமிழகத்தின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம்,” என்று…

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பெர்ட் பதவியேற்பு!

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரகை கத்பெர்ட், சட்டப்பேரவை உறுப்பினராக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். விளவங்கோடு…

குறுவை தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்!

மேட்டூர் அணை இன்று(ஜூன் 12) திறக்கப்படாத நிலையில், நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில் குறுவை தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு…

முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

4வது முறையாக ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து…

தமிழிசை சௌந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய அமித்ஷா!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவின் போது தமிழிசை சௌந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் வீடியோ…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்வோம்: முத்தரசன்

‘விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை மாபெரும் வெற்றி பெறச் செய்வோம்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர்…

விவசாயிகளுக்கு திமுக அரசு இழைத்திருக்கும் நம்பிக்கைத் துரோகம்: டிடிவி தினகரன்!

“தமிழகத்துக்கான காவிரி நீரை பெறாமல் டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு இழைத்திருக்கும் நம்பிக்கைத் துரோகம் மன்னிக்க முடியாத குற்றம். கூட்டணி தர்மத்திற்காகவும்,…

திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா?: அன்புமணி!

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த 13 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தமிழக மக்கள்…

சவுக்கு சங்கர் தாயார் மனுவை பரிசீலிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனு வழக்கமான நடைமுறைகளின் படியே விசாரிக்கப்படும்…

அண்ணாமலை படத்தை அணிவித்து ஆட்டை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் ஆட்டை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை…

ஜூன் 20ல் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: அப்பாவு அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 20 – 29ம் தேதி வரை…

காங்கிரஸ் கட்சிக்குள் நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவர் முடிவெடுக்க முடியுமா?: வானதி சீனிவாசன்!

கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலமே தமிழகத்துக்கு பொற்காலம்: மு.க.ஸ்டாலின்!

‘குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலமே, தமிழகத்துக்கு பொற்காலம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன்…

விவசாயிகளின் நலனை தமிழக அரசு விரும்பவில்லை: பி.ஆர்.பாண்டியன்!

“தமிழக முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளை சந்திக்க மறுத்து வருவதால் தேர்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்டுவோம். விவசாயிகளின் நலனை விரும்பாத அரசாக…

நாடு முன்னேற 3-வது முறையாக பிரதமர் மோடிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்: சி.பி.ராதாகிருஷ்ணன்!

நாடு முன்னேற 3-வது முறையாக பிரதமர் மோடிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். ஜார்க்கண்ட் மாநில…