வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தேமுதிக அளித்த புகாரையடுத்து, விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான தகவல்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை…
Category: தமிழகம்
பாரதத்தின் பாரம்பரிய கல்வி முறையைக் கொண்டுவர வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
”கல்விச் சீர்திருத்தம் செய்வதற்கு தடையாக உள்ள சிந்தனைகளை எதிர்கொண்டு, பாரதத்தின் பாரம்பரிய கல்வி முறையைக் கொண்டுவர வேண்டும்” என ஆளுநர் ஆர்.என்.ரவி…
மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறந்தால் மின்வாரியத்துக்கு அதிக அபராதம்: உயர் நீதிமன்றம்!
மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும்பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.…
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: முத்தரசன்!
நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில…
யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க தமிழக அரசு மறுப்பு!
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜ், சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது என…
பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: நாராயணசாமி!
மத்தியில் மீண்டும் அமையவுள்ள பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் வரை நீடிக்காது என்று புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.…
நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்!
நீட் தேர்வு முடிவுகளில் உள்ள முறைகேடுகள், குழப்பங்களுக்கு தேசிய தேர்வு முகமை நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுபிரமணியன் தெரிவித்துள்ளார்.…
40ல் வென்று ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளோம்: தமிழச்சி தங்கப்பாண்டியன்!
திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று தமிழிசை செளந்தரராஜன் கூறிய கருத்துக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிலடி…
அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான்: எடப்பாடி பழனிசாமி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில்…
செல்வப்பெருந்தகைக்கு பாஜகவை பற்றி பேச அருகதை இல்லை: எச்.ராஜா!
செல்வப்பெருந்தகைக்கு பாஜகவை பற்றி பேச அருகதை இல்லை எனவும், பேச முயற்சித்தால் அவருடைய பின்புலங்களை ஆராய வேண்டிய வரும் என்பதால் வாயை…
அதிமுக விட்டுக் கொடுத்ததால்தான் அண்ணாமலை இவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளார்: ஜோதிமணி!
கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்கு பயந்து அதிமுக விட்டுக் கொடுத்ததால்தான் அண்ணாமலை இவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளார் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.…
திமுக எதிர்ப்பு நிலைப்பாடு அதிமுகவை தனித்து நின்று வெல்லுகிற கட்சியாக உருவாக்கும்: கேசி பழனிசாமி!
ஜெயலலிதா காலத்தை போல கடுமையான பாஜக எதிர்ப்பு நிலைப்பாடும், திமுக எதிர்ப்பு நிலைப்பாடும் தான் அதிமுகவை தனித்து நின்று வெல்லுகிற கட்சியாக…
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நாளை நடைபெறுகிறது!
தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4தேர்வு நாளை நடைபெறுகிறது. மொத்தம் 6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார்20 லட்சம்…
திமுக, தனக்கு இருக்கும் பலத்தை வைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சீமான்
நாடாளுமன்றத் தேர்தலில் 40 சீட்டுகளை வென்றிருக்கும் திமுக, தனக்கு இருக்கும் பலத்தை வைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று…
பிரதமர் மோடி ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் தீர்ப்பு: வானதி சீனிவாசன்!
“பிரதமர் மோடி ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் தெளிவான, உறுதியான தீர்ப்பு,” என பாஜக தேதிய மகளிரணி தலைவர் வானதி…
முறைகேடுகளுடன் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை
நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்துள்ள செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. முறைகேடுகளுடன் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்…
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: தங்கம் தென்னரசு!
அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து, தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு…
தலைவர்களுடைய உருவ சிலைகளை அவமதிப்பதை உடனே நிறுத்த வேண்டும்: திருமாவளவன்!
நாடாளுமன்ற வளாகத்துக்குள் காந்தி, அம்பேத்கர் சிலைகளை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை, விடுதலை சிறுத்தைகள்…
