ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்பது ஜனநாயகத்தின் உச்சத்தை தொடும் முடிவு: திருமாவளவன்!

ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்பது ஜனநாயகத்தின் உச்சத்தைத் தொடும் முடிவு என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை ராஜா அண்ணாமலை…

நாடாளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு: திண்டுக்கல் சீனிவாசன்

நாடாளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு. திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரை, கூட்டணி கட்சி வேட்பாளர் முகமது முபாரக் அமோக…

என்னுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது: ஓபிஎஸ்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ…

பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: ஜி.கே.வாசன்

கருத்துக் கணிப்பையும் தாண்டி பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்…

2026-ல் தமிழகத்தில் பலம் பொருந்திய கட்சியாக பாஜக உருவெடுக்கும்: தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழகத்தில் பாஜகவை நோக்கி ஏற்படுகிற மாற்றம், தொடர் மாற்றமாக மாறி, 2026-ல் பலம் பொருந்திய கட்சியாக பாஜக நிச்சயம் உருவாகும் என்று…

சிகிச்சை முடிந்து வைகோ வீடு திரும்பினார்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வீடு திரும்பினார். கட்சி நிர்வாகியின் மகள் திருமணத்துக்குச் செல்வதற்காக கடந்த 25-ம் தேதி…

பாதை அமைத்தீர்கள், பயணத்தை தொடர்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மறைந்த முன்னாள்…

பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

நார்வே செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச்…

இளையராஜவுக்கு ‘பாரத ரத்னா’ விருதை வழங்க வேண்டும்: அன்புமணி!

இசைஞானி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் உலகம் முழுவதிலும் இருக்கும் இசை ரசிகர்கள்,…

தபால் வாக்குகள்தான் முதலில் எண்ணப்படும்: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம்!

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகள்தான் முதலில் எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.…

மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார் என்பது ஏற்கனவே எனக்கு தெரியும்: டிடிவி!

மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார் என்பது ஏற்கனவே தனக்கு தெரியும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்…

எடப்பாடி பழனிச்சாமி அவராகவே பதவி விலகுவது நல்லது: புகழேந்தி!

மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என கணிப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்து…

மோடி என்ன கூறினாரோ அதுவே கருத்துக் கணிப்பாக வந்துள்ளது: முத்தரசன்!

மோடி என்ன கூறினாரோ அதுவே கருத்துக் கணிப்பாக வந்துள்ளது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே உண்மை என்னவென்று தெரியும் என்று…

அண்ணாமலைக்கு கடுகளவு அனுபவம், கடலளவு பேராசை: ஆர்.பி.உதயகுமார்!

கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு, கடலளவு பேராசைபடுகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ராமநாதபுரத்தில் தெரிவித்தார். ராமநாதபுரம்…

கோடைக்காலங்களில் தேர்தல்களை நடத்துவதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும்: ராமதாஸ்

நாட்டில் கடுமையான வெப்ப அலைகளுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த 25 பணியாளர்கள் உள்பட 61 பேர் ஒரே நாளில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும்,…

தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த போகிறோம் என்பது உண்மை: தமிழிசை சௌந்தரராஜன்!

தமிழ்நாட்டில் பாஜக ஒருசில இடங்களை வெல்லும் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்,…

திமுக முகவா்களுக்கு தபால் வாக்கு எண்ணிக்கையில் கவனம் தேவை: முதல்வா் ஸ்டாலின்!

தபால் வாக்கு எண்ணிக்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக முகவா்களுக்கு அக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தரிசனம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், தனது குடும்பத்தினருடன் வழிபட்டார். மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்,…