என் வீட்டில் ஒட்டுகேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது: ராமதாஸ்

தன் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். நேற்று மயிலாடுதுறையில் பாமக மற்றும்…

அழகுமுத்துக் கோனின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம்: விஜய்!

ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக் கோனின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.…

நடிகர் கிங் காங் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

நகைச்சுவை நடிகர் கிங் காங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தமிழில் நகைச்சுவை…

ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு: வைகோ!

ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். சென்னை பூந்தமல்லியில் மண்டல…

பல்கலைக்கழக காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களில் நிலவும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்…

தமிழர்களின் பண்டைய சிறப்பான வரலாற்றை யாராலும் மறைக்கமுடியாது: செல்வப்பெருந்தகை!

பாஜகவின் வெறுப்பு அரசியலால், தமிழர்களின் பண்டைய சிறப்பான வரலாற்றை யாராலும் மறைக்கமுடியாது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி…

அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும்: எச்.ராஜா!

அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார். இது குறித்து எச்.ராஜா கும்பகோணத்தில்…

குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தனது குடும்​பத்​துக்​காக ஆட்சி நடத்​துகிறார் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம்,…

வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம் கட்டுகிறார் வைகோ: மல்லை சத்யா!

வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம் கட்டுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு குறித்து துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வேதனை…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆஜர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட்டில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆஜர் ஆகினர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு மன்னிப்பு கோரி அதிகாரிகள் தரப்பில்…

தேனியில் ஆக.3-ல் ஆடு, மாடு மேய்க்கும் போராட்டம்: சீமான்!

தேனி வனப் பகு​தி​யில் ஆக.3-ல் ஆடு, மாடு மேய்க்​கும் போராட்​டம் நடத்​தப்​படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்…

200 கோடியை ஏப்பம் விட்ட திமுக.. சு.வெங்கடேன் அமைதியாய் இருப்பது ஏன்?: டாக்டர் சரவணன்!

மதுரை மாநகராட்சியில் கடந்த நான்காண்டுகளில் பட்ஜெட்டில் ஒதுக்கிய 6,215 கோடி நிதிக்கு செய்யப்பட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும்…

இஸ்லாமிய கைதிகளின் குடும்பத்தினரை சந்தித்த சீமானை கைது செய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

“கோவை குண்டுவெடிப்பு, அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள இஸ்லாமிய கைதிகளின் குடும்பத்தினரை…

தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அபுபக்கர் சித்திக்கின் கைது நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

திருவண்ணாமலையில் ஜூலை 16 இல் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி!

திருவண்ணாமலையில் மாநகராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும், அறநிலையத் துறையையும் கண்டித்து ஜூலை 16 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்…

அதிமுக – பாஜக கூட்டணியால் முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துருச்சு: நயினார் நாகேந்திரன்!

“அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு ஜுரம் வந்து விட்டது” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்…

திறந்தநிலை பல்கலை. பேராசிரியர்கள் இடமாற்ற முடிவை கைவிட வேண்டும்: டிடிவி தினகரன்!

“தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்” என்று அமமுக பொதுச்…

முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் மனு தாக்கல்!

இரு பிரிவினருக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய் தகவலை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம்…