சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் அரசியல் பழிவாங்கும் நோக்கம்: சீமான்!

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் அரசியல் பழிவாங்கும் நோக்கம் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

3 அரசு மையங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்: மா.சுப்பிரமணியன்!

ஆப்பிரிக்க நாடுகளுக்கும், தென் அமெரிக்க நாடுகளுக்கும் செல்பவர்கள், மூன்று அரசு மையங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை…

தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்: செல்வபெருந்தகை

தமிழகத்தின் உரிமைகளை, வாழ்வாதாரத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும், டெல்டா பகுதி விவசாயிகளுக்காக காவிரி நீரை பெற போராடுவோம் தமிழக…

அண்ணாமலையின் மக்கள் பணிகளை முடக்க முடியாது: தமிழக பா.ஜ.க!

எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் மக்கள் செல்வாக்குமிக்க அண்ணாமலையின் மக்கள் பணிகளை முடக்க முடியாது என்று பா.ஜனதா தெரிவித்துள்ளது. தமிழக பா.ஜனதா மாநில…

வீட்டிற்குள் சோதனையிட சென்ற போலீசை திணறடித்த ஃபெலிக்ஸ் மனைவி!

ரெட் பிக்ஸ் நிறுவனர் ஃபெலிக்ஸ் வீட்டில் சோதனையிட சென்ற போலீசாருடன், அவரது மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்குள்…

தருமபுரியில் பூர்வ குடிமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது சரியல்ல: ஓ.பன்னீர்செல்வம்!

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பென்னாகரம் பகுதி பூர்வகுடி மக்களை அழைத்துப் பேசி முதல்வர் ஸ்டாலின் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

சவுக்கு சங்கருக்கு வரும் மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கருக்கு வரும் மே 28ஆம் தேதி வரை…

பத்திரப்பதிவு கட்டண உயர்வு பின்னணியில் திமுகவுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் உள்ளன: அண்ணாமலை!

“பத்திரப்பதிவு கட்டணத்தையும் உயர்த்தி, வழிகாட்டி மதிப்பையும் உயர்த்தி, உயர் நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காமல் செயல்படும் திமுக அரசு, இத்தனை அதிகமான கட்டணச்…

யானைகள் வழித்தடத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி மக்களை வெளியேற்றுவது வெட்கக்கேடு: சீமான்

“யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதையோ, அதன் வாழ்விடத்தைப் பாதுகாப்பதிலோ எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், யானைகள் வாழுமிடம் மற்றும் வழித்தடம் எதுவென்பதே…

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக விமர்சித்த ராதிகா சரத்குமார்!

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக விமர்சனம் செய்து பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் போஸ்ட் செய்துள்ளார். திமுகவில் உறுப்பினராக இருந்த…

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு மே 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம வழக்குத் தொடர்பான மறு விசாரணை மே 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி…

மே 21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கூடுகிறது!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21-ஆம் தேதி கூடுகிறது. புதுடெல்லியில் மே 21-ஆம்…

அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல: ஓ.பன்னீர்செல்வம்!

அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்தவர்கள் என்ற நிலையில், அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல என்றும்,…

மகப்பேறு நிதியுதவியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்: ராமதாஸ்!

கருவுற்ற பெண்களுக்கு குறித்த காலத்தில் மகப்பேறு நிதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு தனமாக உள்ளார்: ஆர்பி உதயகுமார்!

நீட் தேர்வு ரத்து ரகசியத்தை பற்றி கவலைப்படாமல் கடல் கடந்து லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின் எனவும், விளையாட்டுத்துறை அமைச்சர்…

திருச்சியில் சிவாஜி கணேசன் சிலையை மாற்று இடத்தில் நிறுவவும்: செல்வப்பெருந்தகை!

திருச்சிராப்பள்ளி, பாலக்கரை மெயின் ரோட்டில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை நீதிமன்ற உத்திரவிற்கிணங்க மாற்று இடத்தில் நிறுவிட வேண்டி…

நாகை எம்.பி செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகப்பட்டினம் தொகுதி மறைந்த எம்பி எம்.செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் இன்று (செவ்வாய் கிழமை) நல்லடக்கம்…

தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!

மத்திய சென்னை எம்பியான தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீது தொடர்ந்த வழக்கின் விசாரணை வருகிற ஜூன்…