கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய தி.மு.க. மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்

பணியில் இருந்த அரசு ஊழியரை தி.மு.க. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தாக்கியும், திட்டியும் அவமரியாதை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.…

1.12 கோடி மரக்கன்றுகள் உலக சாதனை படைத்த காவேரி கூக்குரல் இயக்கம்!

காவேரி கூக்குரல் இயக்கத்தின் விடாமுயற்சியால் கடந்த நிதியாண்டில் 48,748 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 28,000 ஏக்கர்…

வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் அசல் உத்தரவாதம்: மு.க. ஸ்டாலின்!

“பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு இழிவானது. வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் அசலான உத்தரவாதங்கள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.…

பாஜக தலைவர்களின் பொறுப்பற்ற, தரம் தாழ்த்த பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கது: முத்தரசன்!

“இண்டியா கூட்டணி வென்றால் நாட்டில் கலவரங்கள் அதிகரிக்கும் என உள்துறை அமைச்சர் பேசுவது மக்களையும், வாக்காளர்களையும் அச்சுறுத்தி, ஆதாயம் தேடும் மலிவான…

கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது தமிழகம்: அண்ணாமலை!

“தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.…

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அசல் ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…

மோடி ‘தோல்வி’ பதற்றத்தால் மன்மோகன் சிங் சொன்னதை திரிக்கிறார்: கே.பாலகிருஷ்ணன்!

“கடுமையான மதவெறி பிரச்சாரத்தை பிரதமர் மோடி கட்டவிழ்த்துவிட்டுள்ள போதிலும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காது மவுனம் காக்கிறது. இதை மார்க்சிஸ்ட்…

திருப்பூரில் பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜகவினருக்கு முன்ஜாமீன் மறுப்பு!

திருப்பூரில் வாக்குசேகரிப்பின் போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் மீது தாக்குதல் நடந்த விவகாரத்தில் பாஜகவினரின் முன்ஜாமீன் மனு…

தமிழக வீரர் குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கனடாவில் டொரோண்டோ நகரில் நடைபெற்ற…

முல்லை பெரியாறு விவகாரத்தில் இந்திய நிலஅளவை துறையின் ஆய்வறிக்கையை ஏற்க முடியாது: தமிழக அரசு!

முல்லை பெரியாறு விவகாரத்தில் இந்திய நிலஅளவை துறையின் ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு…

வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம்: சத்யபிரதா சாகு!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு குளறுபடி குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள…

தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பேச்சுக்கு எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்து வருகின்றன. வெறுப்புப் பேச்சு என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்திலும்…

அழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்திற்கு 2400 நபர்கள் மட்டுமே அனுமதி!

மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடு மற்றும் பாதுகாப்புக்காக இந்து சமய அறநிலைத்துறை செயல்பாடுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்ததோடு,…

காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு எதிரான மனு தள்ளுபடி!

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்…

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

பிரதமர் நரேந்திர மோடி மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுநிலையை நிரூபிக்க வேண்டும் என்று மனிதநேய…

ரூ.4 கோடி விவகாரம்: 10 நாட்கள் அவகாசம் கேட்ட நயினார் நாகேந்திரன்!

ரூ.4 கோடி பணம் பறிமுதல் தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்.22) போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக…

மன்மோகன் சிங் இந்தியாவை 50 ஆண்டுகாலம் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டார்: அண்ணாமலை

திருவனந்தபுரம்: ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற வசனத்தை கூறி கேரளாவில் பிரச்சாரம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அண்ணாமலையின்…

வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும்: ஆர்.எஸ். பாரதி!

வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம்…