தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து!

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

வாக்காளர்களை அடைக்க கரூர் தொகுதியில் 6 இடங்களில் பட்டி: அதிமுக புகார்!

கரூர் மக்களவைத் தொகுதிக்குஉட்பட்ட 6 இடங்களில் வாக்காளர் களை அடைத்துவைத்து, பணம்விநியோகிக்க ஏதுவாக பட்டிஅமைத்திருப்பதாக அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி…

வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!

வடலூர் சத்தியஞான சபையின் பெருவெளியில் சர்வதேச மையம்அமைக்க எதிர்ப்பு தொடர்வதையடுத்து, அந்தப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே வள்ளாருக்கு நிலத்தை வழங்கிய…

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் 30 லட்சம் காலி பணியிடம் நிரப்பப்படும்: ராகுல் காந்தி

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நாடு முழுவதும் காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என காங்கிரஸ் முன்னாள்…

அதிமுக, திமுக எம்.பி.க்களால் ஒரு பயனும் இல்லை: ராமதாஸ்!

தேர்தல் களத்தில் வெற்றி பெற, அனைத்தையும்விட அவசிய தேவை கோடிகள்தான் என்பது தமிழகத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக எழுதப்படாத தத்துவமாக இருந்தது…

தேர்தல் பத்திரம் கொண்டுவந்து ஊழலை சட்டப்பூர்வமாக்கியது பாஜகதான்: முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் பத்திரம் கொண்டுவந்து ஊழலை சட்டப்பூர்வமாக்கியது பாஜகதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். கோவை செட்டிப்பாளையம் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-…

ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தாக்கிய பாஜக பிரமுகர்: அதிமுக கண்டனம்!

திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தாக்கிய பாஜக பிரமுகர் சின்னசாமி மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ள…

பாஜக ஆட்சிக்கு வந்தால் கிடா வெட்டு வழிபாடுக்கு தடை போடுவாங்க: கார்த்தி சிதம்பரம்

நான் சொன்னது போலவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக கிடாவெட்டி, சேவலை நேர்த்திக்கடனாக கொடுப்பதை தடை செய்வார்கள் என சிவகங்கை…

தமிழக வேண்டுகோளை ‘பிச்சை’ என நிராகரிக்கிறது மத்திய அரசு: ராகுல் காந்தி!

“இந்தியாவில் உள்ள இளைஞர்களை வேலையில்லாத் திண்டாட்ட நிலைக்கு பிரதமர் மோடி தள்ளியிருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் காலிப் பணியிடங்களை…

பாஜகவைப் பார்த்து திமுக பயப்படுகிறது: அண்ணாமலை!

“மக்களின் அன்பு காரணமாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது, தாமதம் ஆவது சகஜம்தான். ஆவாரம்பாளையத்தில் காவல் துறையினரும் இருந்தனர். நான் மைக்கில் பேசி பிரச்சாரம்…

ராகுல் காந்திதான் நமது கனவை நிறைவேற்றக் கூடிய தலைவர்: கனிமொழி!

“பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. ராகுலை நாடாளுமன்றத்தை விட்டு நீக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்தது தான்…

இளைஞர்களை போதைப் பொருட்களால் பாழாக்க நினைக்கிறது ஸ்டாலின் குடும்பம்: நிர்மலா சீதாராமன்!

“போதைப் பொருட்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை முழுவதுமாக பாழாக்க நினைக்கும் முதல்வரின் குடும்பத்தை நாம் மீண்டும ஒருமுறை தேர்ந்தெடுக்கக் கூடாது”…

கோவை தொகுதிக்கு அண்ணாமலை கொடுத்த 100 வாக்குறுதிகள்!

கோவை தொகுதியில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறி கோவை தொகுதிக்கென தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளரும் அக்கட்சியின்…

Continue Reading

பிடிஆர் கூறிய ரூ.30,000 கோடிக்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

தமிழக முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய ரூ.30 ஆயிரம் கோடிக்கு, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் பதில்…

சித்தராமையா பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் ஸ்டாலின் அமைதியாக இருப்பது ஏன்: அன்புமணி!

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் ஸ்டாலின்…

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது: திருமாவளவன்

“மீண்டும் பாஜக ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்டால் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது. இந்தியாவை சர்வாதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு…

தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு- கேரளா எல்லை சாலைகளை அடைக்க முடிவு!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கம்பத்தில் நடைபெற்ற இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று எல்லை சாலைகளை…

கோவையில் திமுகவினரை தாக்கிய பாஜகவினர் மீது வழக்குப் பதிவு!

கோவையில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை தாக்கிய பாஜகவினர் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.…