எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற முடியாது: திருமாவளவன்!

தேர்​தலின் போது அளிக்​கப்​படும் வாக்​குறு​தி​களை யாராக இருந்​தா​லும் 100-க்கு நூறு சதவீதம் நிறைவேற்ற முடி​யாது என்று திரு​மாவளவன் கூறினார். விசிக தலை​வர்…

இத்தனை விபத்துகள் நடந்த போதும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதல் உட்பட இத்தனை விபத்துகள் நடந்த போதும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை…

மைக் முன் பேசினால் மன்னராக நினைத்துக் கொள்கிறார்கள்: சென்னை உயர் நீதிமன்றம்!

‘மைக் முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. கருத்து சுதந்திரம்…

கேட் கீப்பரை பணிநீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும்: வேல்முருகன்!

கடலூரில் கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வாகனம் மீது தொடர் வண்டி மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது…

ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின்!

கடலூர் – செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள்…

கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து: 3 பேர் பலி!

கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. விபத்தில் படுகாயம் அடைந்த…

திமுக அரசு கடன் வாங்கியது குறித்து விசாரணைக் கமிஷன்: எடப்பாடி பழனிசாமி!

“2024-25-ம் ஆண்டு உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் திமுக அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணைக் கமிஷன்…

வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.!

செல்வப்பெருந்தகையை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? என்பதை அறிய விசாரணைக்கு உத்தரவிட ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன்…

நாளைக்கே முதல்-அமைச்சர் ஆகிவிடுவது போல பேசுகிறார்: கே.என்.நேரு!

நாளைக்கே முதல்-அமைச்சர் ஆகிவிடுவது போல பேசுகிறார் என்று விஜய் மீது அமைச்சர் கே.என்.நேரு மறைமுகமாக விமர்சித்தார். அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய…

நாடுதழுவிய போராட்டத்துக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: முத்தரசன்!

பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அனைத்து தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் நாளை (ஜூலை 9) நடை​பெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்​டத்​துக்கு பொது​மக்​கள்…

மதுரை மாநகராட்சியில் 4 மண்டல தலைவர்கள், 2 நிலை குழு தலைவர்கள் ராஜினாமா!

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு தொடர்பாக, மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஓய்வு பெற்ற உதவி ஆணையர்…

வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கில் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு!

வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே…

அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

அரசு சார்பில் பிறப்பிக்கப்படும் அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.…

‘சமூக நீதி விடுதி’ எனப் பெயர் வைத்தால் மட்டும் போதுமா?: எல்.முருகன்!

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் விடுதிக்கு ‘சமூக நீதி விடுதி’ என பெயர் வைத்திருக்கிறார். முதல்வர் இதுவரை ஏதாவது ஒரு மாணவர்கள் விடுதியை…

அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது: கீதா ஜீவன்!

தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன்…

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் மீது நாளை உத்தரவு: உயர் நீதிமன்றம்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும்…

மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

அதிக விளைச்சலால் இழப்பை சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.…

திமுக ஆட்சியில் மின்கட்டணம் 52 சதவிகிதம் வரை உயர்வு: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் மின்கட்டணம் 52 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை…