ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அத்துமீறி அணையை கட்டினால், அந்த அணையை உடைத்து தகர்ப்போம் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை…
Category: தமிழகம்
போதைப் பொருள் கடத்துவோர், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் இணைத்தது தமிழக பாஜகதான்: ரகுபதி
“போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்” என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.…
ஓ.பி.எஸ்.க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள வழக்கின் விசாரணையை மார்ச் 25 மற்றும் 26-ம் தேதிகளுக்கு தள்ளிவைத்து…
பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு!
சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் எம்எல்ஏ பதவி பறிபோனதால் திமுகவின் பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டசபை…
வக்கீல்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி!
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை நடைமுறைபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் வழக்கறிஞர்கள் தங்கள்…
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி தொடக்கம் தேர்தல் நாடகம்: சு.வெங்கடேசன் எம்.பி!
ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது என்று மதுரை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.…
மோடியின் பொய் மூட்டைகள் மொத்த வியாபாரம் தமிழகத்தில் எடுபடாது: முத்தரசன்
பிரதமர் மோடியின் பொய் மூட்டைகள், மொத்த வியாபாரம் தமிழக மக்களிடம் விலை போகாது என்பதை அவர் புரிந்து கொள்ளும் வகையில், மக்கள்…
அதிமுக – புதிய தமிழகம் இடையே கூட்டணி உறுதியானது: கிருஷ்ணசாமி
“அதிமுக – புதிய தமிழகம் கட்சி இடையே கூட்டணி உறுதியானது” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். அதிமுக…
ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஐகோர்ட் தடை!
ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு கர்நாடக ஐகோர்ட் தற்காலிக தடை விதித்தது. தமிழ்நாட்டில் கடந்த 1991…
யாருடைய சுயலாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூறக் கூடாது: வைகுண்டர் தலைமைபதி கண்டனம்!
யாருடைய சுயலாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூறக் கூடாது என அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் தமிழக ஆளுநர்…
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்கிக் கிடக்கும் 15,000 நெல் மூட்டைகள்: அன்புமணி கோரிக்கை!
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்கிக் கிடக்கும் 15,000 நெல் மூட்டைகளின் நிலைமையை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
மோடி தமிழ்நாட்டில் குடியேறினால் கூட பாஜக வெற்றிபெறாது: கனிமொழி!
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்தாலும், தமிழ்நாட்டில் குடியேறினாலும் பாஜக வெற்றிபெறாது என கனிமொழி எம்.பி. பேசியிருக்கிறார். ஈரோட்டில் நடைபெற்ற…
தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் 25 பேர் சாகும்வரை…
6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கப்படும்: அன்பில் மகேஸ்!
2024-2025-ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பெங்களூரு கோர்ட்டு மீண்டும் சம்மன்!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பெங்களூரு கோர்ட்டு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்காக அமைச்சர்…
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி யாரை நம்பியும் இல்லை: ஜி.கே.வாசன்!
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விண்ணிலிருந்து பார்த்து கொண்டு இருக்கும் காமராஜர் ஆத்மா மன்னிக்காது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்…
தமிழக வளர்ச்சி நிதியை கொள்ளை அடிக்க விடமாட்டேன், இது மோடியின் உத்தரவாதம்: பிரதமர் மோடி!
“தமிழகத்தின் வளர்ச்சிக்காக அளிக்கப்படும் பணத்தை யாரும் கொள்ளையடிக்க நான் விடமாட்டேன். எந்தப் பணத்தை நீங்கள் (திமுக) கொள்ளை அடிக்கிறீர்களோ, கொள்ளை அடித்திருக்கிறீர்களோ,…
முதியோர் உதவித்தொகை வழங்கலில் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி
முதியோர் உதவித்தொகை வழங்குவதில் நடைபெற்றிருக்கும் முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
