மதுரை கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு மேலும் 91 செண்ட் நிலத்தைப் பூரணம் அம்மாள் வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மதுரை சர்வேயர்…
Category: தமிழகம்
எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது நான் செய்த பாவம்: ஓ.பன்னீர்செல்வம்!
‘‘கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது, நான் செய்த பாவம்’’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.…
தொடர்ந்து பிரதமராக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர் பிரதமர் மோடி: அண்ணாமலை
“தொடர்ந்து பிரதமராக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர் பிரதமர் மோடி. திமுக அரசு கடவுளுக்கு எதிரான அரசு என எல்லோருக்கும் தெரியும்” என்று…
ஆ.ராசாவை கண்டித்து பிப்.9-ல் அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்!
“ஆ.ராசாவைக் கண்டித்து, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில், அதிமுக சார்பில், பிப்ரவரி 9-ம் தேதி, தனது தலைமையில் மாபெரும் கண்டன…
தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது: திருச்சி சிவா!
நாடாளுமன்றத்தில் பேசிய திருச்சி சிவா, தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜன.31ஆம் தேதி குடியரசுத்…
எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு மத்திய அரசு தாக்குதல் நடத்துகிறது: சீமான்!
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்காமல் எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு மத்திய அரசு தாக்குதல் நடத்துவதாக என்.ஐ.ஏ. சோதனைகளுக்கு அக்கட்சியின் தலைமை…
பாத யாத்திரையால் அண்ணாமலைக்கு சுகர் குறையும்: எஸ்.வி.சேகர்!
அண்ணாமலையின் பாதயாத்திரை என்ன கைக்கொடுக்கும், அவருக்கு சுகர் இருந்தால் குறையும் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியதாவது:-…
ராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம்: விமானத்தில் ஒலித்த குரல்!
உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்தபோது, ராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் என்று தமிழில் ஒலித்த குரல் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்…
ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்!
ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர் எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். தமிழ்நாட்டில் தொழில்…
காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு இந்து முன்னணி மோசமாகிவிட்டது: உயர்நீதிமன்றம்!
பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது, காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு இந்து…
சட்லஜ் ஆற்றில் விழுந்த கார்: சைதை துரைசாமி மகன் மாயம்!
சட்லஜ் ஆற்றில் கார் மூழ்கியதால் தனது மகன் வெற்றி மாயமானதை அடுத்து இமாச்சல் பிரதேசத்திற்கு தந்தையும் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி…
தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில…
ஆதித்தொல்குடி மக்கள் வழிபாடு செய்ததால், தனியாக ஒரு கோவில் கட்டுவதா?: சீமான் கண்டனம்!
தென்முடியனூர் மாரியம்மன் கோவிலில் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…
தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: அண்ணாமலை
2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று பா.ஜனதா ஆட்சி அமைத்ததும் அரசு வேலை இல்லாத குடும்பத்திற்கு அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று…
என்னை பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவது பிடிக்கவில்லை: உதயநிதி
பட்டப்பெயர் வைத்து தன்னை கூப்பிடுவது தனக்கு பிடிக்கவில்லை என்றும் சின்னவர் என்று அழைக்க வேண்டாம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.…
சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரை என்.ஐ.ஏ. கைது செய்யும்: எல்.முருகன்
தேசதுரோக செயல்களில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA…
அமலாக்கத் துறை கதவை தட்ட தேவையில்லை; நாங்கள் திறந்தே வைத்துள்ளோம்: துரைமுருகன்
எங்கள் வீட்டு கதவை அமலாக்கத் துறை தட்ட தேவையில்லை. அதை நாங்கள் திறந்தே வைத்திருக்கிறோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.…
எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: இழப்பீடு அளிக்க தொழிற்சாலைக்கு தமிழக அரசு உத்தரவு!
எண்ணூர் அமோனியா வாயுக்கசிவு விவகாரத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூபாய் 5.92 கோடி சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உடனடியாக…
Continue Reading