போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் சகோதரர் நவீனுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் இன்று…
Category: தமிழகம்
10 நாட்களில் வன்னியர் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்: அன்புமணி!
10 நாட்களில் வன்னியர் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக தலைவர்…
உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி திருப்புவனத்தில் விசாரணை!
போலீஸார் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி திருப்புவனத்தில் விசாரணை நடத்தினார். சிவகங்கை…
அப்பாவி இளைஞனை கொன்றுவிட்டு, “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயம்: நயினார் நாகேந்திரன்!
திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒரு அப்பாவி…
Continue Reading
முருக பக்தர்கள் மாநாட்டில் பேச்சு: அண்ணாமலை உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு!
முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பாஜக முன்னாள் மாநிலத்…
முதல் அமைச்சரின் உரையாடல் அலட்சியத்தின் உச்சம்: எடப்பாடி பழனிசாமி!
மு.க. ஸ்டாலின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லை. உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா?…
அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அவர்களின் பிள்ளைகளுக்கான திருமண முன்பணம்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறாது: வைகோ!
திராவிட மாடல் அரசை நான் ஒருநாளும் விமர்சித்தது இல்லை. திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறாது என்று வைகோ கூறினார். திருப்பூரில்…
அஜீத்குமார் குடும்பத்துக்கு இழப்பீடாக ஒரு கோடி வழங்க வேண்டும்: ராமதாஸ்!
சிவகங்கை வாலிபர் மரண சம்பவத்தில் உயர்அதிகாரி மீதும் கொலைக்குற்ற வழக்குப்பதிவு செய்திட வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…
எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும்.. போலீஸ் உளவியல் இதுதான்: திருமாவளவன்!
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம்…
குறைவான ரயில் கட்டண உயர்வு என்பது ஒரு கண் துடைப்பு: சு.வெங்கடேசன்!
குறைவான ரயில் கட்டண உயர்வு என்பது ஒரு கண் துடைப்பு என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சு.வெங்கடேசன்…
தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் ஜூலை- 3 தீர்ப்பு!
தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு மீது…
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன்!
அறிவிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ள ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.…
கைதான காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டு போடப்பபடுவார்களா?: திமுக எம்எல்ஏ!
சிவகங்கையைச் சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞர் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த விவகாரத்தில்…
அரசு தனது குடிமகனையே கொலை செய்துள்ளது: உயர்நீதிமன்றம்!
பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளதாகவும் அரசு தமது குடிமகனையே கொலை செய்துள்ளது எனவும் சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில்…
அஜித்குமார் கொலை நியாயப்படுத்த முடியாத தவறு: முதல்வர் ஸ்டாலின்!
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக…
இளைஞர் மரண வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை: அமைச்சர் ரகுபதி!
திருப்புவனம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள மெய்வழிச்சாலை பகுதியில் நூற்றுக்கணக்கானோர்…
காவல் நிலைய மரணங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்: துரை வைகோ!
காவல் நிலைய மரணங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ…
