காசிக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து மக்களுக்கு நினைவூட்டவே காசி, சவுராஷ்டிரா சங்கமம் என்று ஆளுநர்.ரவி கூறினார். காசி தமிழ்சங்கமம் 2.0-வில் பங்கேற்ற தன்னார்வலர்கள்…

அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்தது செல்லும்: உயர் நீதிமன்றம்!

அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்: ராமதாஸ்!

மழையால் சேதமடைந்த செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில்…

பஞ்சமி நிலங்களை மீட்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும்: அண்ணாமலை

பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும். திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்…

நீரில் மூழ்கி விவசாய பயிர்கள் பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அண்ணாமலை மீது வழக்கு பதிவு!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக…

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்த வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டில், அனல் மின் நிலையங்கள் ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பெட்ரோகெமிக்கல் திட்டங்களை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர்…

மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் ஜன.19-ல் நடைபெறும்: அமைச்சர் சிவசங்கர்!

மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் ஜன.19-ல் நடைபெறும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து…

கருக்கா வினோத்தை காவலில் எடுக்கக் கோரிய என்.ஐ.ஏவின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய என்.ஐ.ஏவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.…

பாஜக ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறக்கப்படும்: அண்ணாமலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள் யாத்திரை’ மேற்கொண்டார். ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில்…

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் தகவலால் மக்களிடையே பதற்றம்: சுப.உதயகுமார்

கன்னியாகுமரிக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதால் கடல் வளம் பாதிக்கப்படும் என்றும், கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும்…

சேலம் பல்கலைக் கழகத்துக்குள் ஆளுநர் நுழைய முயன்றால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஊழல் வழக்கில் தொடர்புடைய நபருக்கு ஆதரவாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் பல்கலைக் கழகத்துக்குள் நுழைய முற்படுவாரேயானால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் பிசுபிசுத்தது: அமைச்சர் துரைமுருகன்!

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் பிசுபிசுத்தது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு, பொங்கல்…

அதிமுக ஆட்சியில் அனைத்து சலுகைகளும் முறையாக வழங்கப்பட்டது: ஓ.பன்னீர்செல்வம்!

“அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் முறையாக வழங்கப்பட்டது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…

மதுரை துணை மேயர் வீடு, அலுவலகம் மீது தாக்குதல்: இருவர் கைது!

மதுரை மாநகராட்சி துணை மேயர் வீடு, அலுவலகம் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். திமுக…

ஜன.19 வரை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நிறுத்திவைப்பு!

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்துவரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை வரும் ஜன.19-ம்…

ரூ.1,000 உடன் பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும்…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு: நீதிமன்றம் கேள்வி!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…