தமிழ்நாடு அரசு சார்பில் தாம் முன் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் பிரதமர் மோடி நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என நம்புவதாக முதலமைச்சர்…
Category: தமிழகம்
விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல, அரசியல் வாழ்க்கையிலும் கேப்டனாக இருந்திருக்கிறார்: பிரதமர் மோடி!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, விஜயகாந்த்துக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று…
Continue Reading
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: ராமதாஸ்
மத்திய அரசு சென்னை மெட்ரோ திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியுடன் ஒப்பிடும்போது சென்னை…
உயர் கல்வியின் பூங்காவாக தமிழ்நாடு திகழ்கிறது: முதல்வர் ஸ்டாலின்!
“உயர் கல்வியின் பூங்காவாக தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடும் திகழ்கிறது” என்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.…
Continue Reading
புதியதோர் உலகம் செய்வோம்: பிரதமர் மோடி
“புதியதோர் உலகு செய்வோம் என்ற பாரதிதாசன் கூற்றுப்படி, 2047-ஐ நோக்கி பயணிப்போம்” என்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி…
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழக அரசு எவ்வித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை: அண்ணாமலை
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழக அரசு எவ்வித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். பிரதமர்…
தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்?: அன்புமணி
அரசு பள்ளிகளில் தமிழ் மன்றங்களை மேம்படுத்த ரூ.5.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. ஆனால் தமிழ் மீது…
பாஜகவின் அரசியல் கருவியாக அமலாக்கத் துறை செயல்படுகிறது: முத்தரசன்
“பாஜகவின் அரசியல் கருவியாக செயல்பட்டு வரும் அமலாக்கத் துறை, தற்போது சாதிய ஒடுக்குமுறைக்கும், நிலப்பறிப்பு மோசடிக்கும் ஆயுதமாக மாறியிருப்பது விசாரணை அமைப்புகள்…
தமிழ்நாட்டில் பாஜகவால் ஓட்டு வாங்க முடியாது: வைகோ
இந்து மதத்தையும், கோவிலையும் காட்டி தமிழ்நாட்டில் பாஜகவால் ஓட்டு வாங்க முடியாது என்று வைகோ கூறினார். சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்கக் கூட தயங்குவது வேதனை அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை மறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.…
எந்த மாநிலமும் தமிழகத்துக்கு ஈடாக சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தவில்லை: மு.க.ஸ்டாலின்
“இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்தளவுக்கு சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தவில்லை. திமுக அரசு அமைந்ததும் இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் முன்னெடுக்காத…
தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 லாரிகளில் 22 டன் நிவாரண உதவிகள்: கமல்ஹாசன்
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 லாரிகளில் 22 டன் அரிசி, பால் பவுடர், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள்…
அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
“பாஜகவால் அமலாக்கத் துறை எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு சேலம் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும். அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதும் கடும்…
மருத்துவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை: ராமதாஸ்
முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணி முறையை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
அமைச்சர் உள்பட அனைத்து அதிகாரிகளையும் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன்: பொன் மாணிக்கவேல்!
“நான் மட்டும் மீண்டும் அதே பொறுப்பில் அமர்த்தப்பட்டால் அறநிலையத் துறை அமைச்சர் உள்பட துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் தூக்கி உள்ளே…
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
“போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்” என முன்னாள் முதல்வர்…
எண்ணூர் கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட வேண்டும் : அன்புமணி
எண்ணூர் கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…
