தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நடைபெறவுள்ளது.…
Category: தமிழகம்
கொரோனா அறிகுறி உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்!
காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்…
மின்வாரிய குத்தகை முறை பணி நியமனத்தால் சமூக நீதிக்கு ஆபத்து: அன்புமணி
“தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல், தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் குத்தகை முறையில் ஊழியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு…
வெள்ள பாதிப்புக்கு ரூ.1000 கோடி நிவாரணத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் வழங்க ரூ.1000 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்…
விஜயகாந்துக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து தர வேண்டும்: பிரேமலதா
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பொது இடத்தில் தமிழக அரசு மணிமண்டபமும், சிலையும் அமைக்க வேண்டும் என பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.…
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் 5 பேர் பலி: விஜயபாஸ்கர் வேதனை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் அது குறித்த துயரத்தை தனது…
பாஜக அரசின் நலனுக்காக தமிழ்நாடு பலியாவதை ஏற்க முடியாது: ஜவாஹிருல்லா
கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் பாஜக அரசின் நலனுக்காக தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பலியாக்கப்படுவதை…
புதிய வகை கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை: மா.சுப்பிரமணியன்
புதிய வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். பருவமழையையொட்டி, சென்னையில் 10-வது…
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த சட்டப்படி எந்தத் தடையும் இல்லை: ராமதாஸ்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த சட்டப்படி எந்தத் தடையும் இல்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது…
அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்: மு.க. ஸ்டாலின்!
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.…
ராகுல் காந்தி தொலைபேசி மூலம் பிரேமலதாவை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்…
அனைத்து சடங்குகளும் முடிந்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!
அனைத்து சடங்குகளும் முடிந்து இறுதியாக இரவு 7 மணியளவில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும்,…
கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது: வேல்முருகன்!
கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என தமிழக…
விஜயகாந்த் போன்ற அரசியல்வாதியை பார்ப்பது அரிது: நிர்மலா சீதாராமன்!
“விஜயகாந்த் போன்ற மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியைப் பார்ப்பது அரிது. கேப்டன் விஜயகாந்தின் மறைவுச் செய்தியை கேட்ட பிரதமர் மோடி, மத்திய அரசின்…
டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணி தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: அன்புமணி!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்கள் வசதிக்காக டி.என்.பி.எஸ்.சி பொறியியல் பணி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
மீண்டும் ஜெயலலிதா தமிழக முதல்வராக உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த்: ஓ.பன்னீர் செல்வம்!
2011 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதற்கு உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த் என ஓ.பன்னீர் செல்வம் பெருமைப்படுத்தியுள்ளார். விஜயகாந்த்…
புதிய அணு உலைகளை அமைக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது: ராமதாஸ்
கூடங்குளம் அணுமின் திட்டத்தின் அடுத்தக்கட்டமாக புதிய அணு உலைகளை அமைப்பது தொடர்பான மிக முக்கியமான ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டிருக்கின்றன.…
