ரெயில் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

ரெயில்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியா…

தந்தைக்கு இருக்கும் அனுபவத்தை அன்புமணி பயன்படுத்தி கொள்ளவேண்டும்: திருமாவளவன்!

பா.ஜ.க. – அ.தி.மு.க. இடையே இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டணம் உயர்வு: அமைச்சர் சிவசங்கர்!

பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்துக்கு மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து மற்றும்…

Continue Reading

சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை தொடக்கம்!

தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை…

அப்பாவின் ஆட்சியில் கொல்லப்படும் அப்பாவிகள்: சீமான்!

அப்பாவின் ஆட்சியில் கொல்லப்படும் அப்பாவிகள்! நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும் காவல்துறை விசாரணை படுகொலைகளே சாட்சி என்று…

திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி மரணம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்தது குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட…

மீனவர்கள் பிரச்சினையில் கடிதம் எழுதுவதுடன் ஸ்டாலின் கடமையை முடித்துக் கொள்கிறார்: அன்புமணி!

ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். மீனவர்கள் நலனில் அவருக்கு அக்கறை…

மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி போதைக்கு பாதை அமைத்து தருகிறார் முதல்வர்: தமிழிசை!

மாவட்டம் தோறும் மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி போதைக்கு பாதை அமைத்து கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அந்தமான்…

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் தமிழக கட்சிதான் தலைமை தாங்க வேண்டும்: பிரேமலதா!

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் தமிழக கட்சிதான் தலைமை தாங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து…

காவல் நிலையத்திற்கு சென்றாலே பாதுகாப்பு இல்லை: நயினார் நாகேந்திரன்!

திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு சென்றாலே பாதுகாப்பு இல்லை என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட…

நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது, குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது: சீமான்!

வேளாண்மைக்கு பயன்படும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது, குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது; இக்கொடுங்கோன்மை முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும்…

மின் கட்டணம் உயர்வா? வதந்திகளை நம்பாதீங்க: அமைச்சர் சிவசங்கர்!

வரும் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர இருப்பதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. வீடுகளுக்கு…

காவல்நிலைய மரணங்களுக்கு மட்டும் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்?: தவெக!

“எதிர்க்கட்சியாக இருந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் வாய்கிழிய வீர வசனம் பேசிய முதல்வர்,…

கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு இனியாவது வெளியிடுமா?: தங்கம் தென்னரசு!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் மண்டை ஓடுகளை ஆய்வு செய்து முகத்தை இங்கிலாந்து பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள…

8 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில்,…

டாஸ்மாக்கில் சத்து டானிக்கா விற்கிறாங்க: நடிகர் ரஞ்சித்!

தமிழ்நாடு முழுக்க என்ன சத்து டானிக்கா விற்று கொண்டிருக்கிறார்கள். அத வாங்கி குடித்தால் மட்டும் உடலுக்கு நல்லதா.. இது பின்னாடி இருக்கிறாங்க…

கட்சி மாறுவதாக கூறி கொச்சைப்படுத்த வேண்டாம்: ஜி.கே.மணி!

கட்சி மாற உள்ளதாகக் கூறி என்னை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறினார். தைலாபுரத்தில் பாமக நிறுவனர்…

விஜய் தமிழக முதல்​வ​ராவது உறுதி: தவெக பொதுச் செயலாளர் ஆனந்த்!

தமிழக வெற்​றிக் கழகத்​துக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்​சம் வாக்​கு​கள் உள்​ள​தால், விஜய் தமிழக முதல்​வ​ராவது உறுதி என்று அக்​கட்​சி​யின் பொதுச்…