அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சொத்துக் குவிப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசு மருத்துவரிடம் லஞ்ச வாங்கிய வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின்…

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மோகன்ராஜ்,…

தமிழக வெள்ள பாதிப்புக்கு நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு ஓரவஞ்சனை: திருச்சி சிவா!

“குஜராத்தில் ஏதாவது பிரச்சினை என்றால், அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை காட்டுகிறது?” என்று திமுக எம்.பி.…

தென் மாவட்டங்களுக்கு மத்திய அரசு முழு நிவாரணம் வழங்கிட வேண்டும்: துரை வைகோ

பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு முழு நிவாரணம் வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை…

ஜகதீப் தன்கரை அவமரியாதை செய்ததை கண்டித்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்!

குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை அவமரியாதை செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து நாளை (டிச.21) தமிழகத்தில்…

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த…

2 நாட்களாக சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரமாக மீட்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர்…

வெள்ள மீட்புப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு சென்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு…

‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!

‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக 2023-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் தேவிபாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும்…

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்!

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் மதுரை செல்கிறார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை நாளை பார்வையிடுகிறார்…

ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கிய ரயில் பயணிகள் சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டனர்!

வெள்ளம் சூழ்ந்ததால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள் அனைவரும் 3 நாள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். பயணிகள் அனைவரும்…

காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனத்தில் கர்ப்பிணியுடன் திமுக எம்பி கனிமொழி!

தூத்துக்குடி எம்பியான கனிமொழி ஜெர்கின் அணிந்து கொண்டு காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனத்தில் கர்ப்பிணியுடன் திமுக எம்பி கனிமொழி செல்லும் காட்சிகள்…

உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட போஸ் கொடுத்துட்டு இருக்காரு: அண்ணாமலை

“இரண்டு மாவட்டங்களே வெள்ளத்துல தத்தளிச்சிட்டு இருக்கு.. ஆனால் நம்ம அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் கூட போஸ்…

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணமாக 25,000 ரூபாய் வழங்க வேண்டும்: ஓபிஎஸ்!

தென் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். தென்மாவட்டங்களாக…

இப்போ நான் இங்க என்ன பண்ணிட்டு இருக்கேன்.. ஊர் சுத்திட்டு இருக்கேனா: உதயநிதி ஸ்டாலின்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தமிழக அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருவதற்கு காட்டமாக பதிலளித்துள்ளார்…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்!

மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, சீரமைப்பு மற்றும்…

மம்தாவும், கெஜ்ரிவாலும் பிரதமர் வேட்பாளராக கார்கேவை முன்மொழிந்தனர்: வைகோ!

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மம்தா பானர்ஜியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் முன்மொழிந்ததாக வைகோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள்…

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு முத்தரசன் கண்டனம்!

“எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கம் என்பது ஏதேச்சதிகாரத்தின் உச்சம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது…