ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக…
Category: தமிழகம்
3 சிறைவாசி விடுதலை கோப்பு மீது எப்போது முடிவெடுப்பீங்க?: ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 சிறைவாசிகள் விடுதலை கோப்புகள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என பிப்ரவரி 2-ந் தேதிக்குள் தமிழ்நாடு ஆளுநர் பதிலளிக்க…
திமுக எம்எல்ஏ மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்
“மழைக்காலத்தில் குறைகேட்க வராதது ஏன்? எனக் கேட்டதற்காக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா? திமுக சட்டப்பேரவை உறுப்பினர்மீது வழக்குப் பதிந்து…
குழந்தை உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுத்த சம்பவம்: அண்ணாமலை கண்டனம்!
“நாட்டிலேயே மருத்துவக் கட்டமைப்புக்காக அதிகம் நாடப்பட்ட தமிழகம் இன்று ஊழல் திமுக அரசால் அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது” என்று சென்னையில் இறந்த குழந்தையின்…
நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்காமல், வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பாக அவர் சிகிச்சை பெற்றுவந்த மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
குழந்தையின் உடலை அட்டைப்பெட்டிக்குள் வைத்து கொடுத்த மருத்துவமனை பணியாளர் சஸ்பெண்ட்!
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இறந்தே பிறந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டிக்குள் வைத்து கொடுத்த பிணவறை பணியாளர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து…
பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை தேவை: அன்புமணி
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் தடுப்பதற்கான சிறப்புத் திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்த வேண்டும்; பெண்களின் பாதுகாப்பை…
`இந்தியா’ கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்: வைகோ
`இந்தியா’ கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் ம.தி.மு.க.…
இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி: விஜயபாஸ்கர்
இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது. மக்கள் கோபத்தை ரூ.6 ஆயிரம் கொடுத்து அமைதிப்படுத்திட முடியாது என்று…
பிரான்சில் திருவள்ளுவர் சிலை: பிரதமருக்கு அண்ணாமலை நன்றி!
பிரான்ஸ் நாட்டு பயணத்தின்போது, செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர்…
கடந்த 9 மாதங்களில் பத்திரப் பதிவுக் கட்டணம் 244% அதிகரித்து உள்ளது: அன்புமணி
கடந்த 9 மாதங்களில் பத்திரப் பதிவுக் கட்டணம் 244% அதிகரித்து உள்ளது. இது நடுத்தர மக்களால் தாங்க முடியாத உயர்வு ஆகும்…
பல்கலைக்கழகங்களில் பாரதியார் பெயரில் இருக்கைகள் உருவாக்கப்பட வேண்டும்: ஆர்.என்.ரவி
பாரதியாரின் இலக்கியம் மற்றும் பொது வாழ்வு குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூரில்…
மா.சுப்பிரமணியனுடன் விவாதத்துக்கு நான் கண்டிப்பா வரேன்: சீமான்
சென்னை மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்த சவாலுக்கு சீமான் கருத்து தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம்…
மக்களுக்குகான நிவாரண உதவித் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்: ஓபிஎஸ்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குகான நிவாரண உதவித் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்…
பெரியாரை பற்றி நூல் எழுதிய பேராசிரியருக்கு அச்சுறுத்தல்: திருமாவளவன் கண்டனம்!
பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஜனநாயக விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசிக தலைவர்…
ஒரு சீட்டுக்காக திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார்: செல்லூர் ராஜு
ஒரு சீட்டுக்காக திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக விமர்சித்துள்ளார். மநீம –…
வெள்ள நிவாரண டோக்கன் 16-ம் தேதி முதல் வழங்கப்படும்: உதயநிதி!
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் வரும் 16-ம் தேதி முதல் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி…
