வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் கியாஸ் விலை உயர்வு அமைந்திருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Category: தமிழகம்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ்!
கியாஸ் சிலிண்டர் விலை நாடு முழுவதும் ரூ. 50 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்ப…

யானை வேட்டை விவகாரத்தில் இளைஞர் மர்ம மரணம்: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!
தருமபுரி மாவட்டம் ஏமனூர் காப்புக் காட்டில் யானை வேட்டை தொடர்பாக கைதாகி தப்பிச்சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வனப்பகுதியில் பென்னாகரம் நீதிபதி…

பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்து சொல்ல வேண்டும்: அமைச்சர் பொன்முடி!
நாம் எந்தத் துறையில், எந்த நிலையில் இருந்தாலும் தங்கராசு பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் வழியில், பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல…

விமர்சனம் என்ற பெயரில் பிரதமர் மோடி, அமித்ஷாவை அவமதிக்க கூடாது: திருமாவளவன்!
விமர்சனம் என்ற பெயரில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு விசிக…

அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றுத் திறனாளிகள் கண்டனம்!
அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான…

திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் எடப்பாடி பழனிசாமி: அமைசச்ர் ரகுபதி!
“தமிழக மக்களைப் பற்றி துளியும் யோசிக்காமல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டுக்கே துரோகி” என்று தமிழக சட்டத்துறை…

சீமான் நாளை நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை(செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.…

வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் மனு!
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்பு வாரியங்களில் முஸ்லிம்…

ஏழை மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது மத்திய அரசு: செல்வப்பெருந்தகை!
சிலிண்டர் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்களின் தலையில் மத்திய அரசு இடியை இறக்கியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்…

காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று திங்கள்கிழமை காலை உருவாகியுள்ளது என்றும், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,…

அமைச்சர் கே என் நேரு வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் மகன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு மேற்கொண்டிருந்தனர். இந்த ரெய்டை தொடர்ந்து அமைச்சர் நேருவின்…

தமிழின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றுகிறார் பிரதமர் மோடி: சீமான்!
“பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மொழியின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றுகிறார்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…

திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள்: எடப்பாடி பழனிச்சாமி!
திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்தும் டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழலை குறிக்கும்…

சேப்பாக்கம் வளாகத்தில் தோழி விடுதி கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்!
சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் தோழி விடுதி கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின்…

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென கேட்கவில்லை: அமைச்சர் ரகுபதி!
“டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென கேட்கவில்லை” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச் செயலக…

கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துவிட்டு இலவுகாத்த கிளிபோல காத்திருக்கிறேன்: வேல்முருகன்!
தமிழக சட்டப் பேரைவையில் தான் கேள்வி கேட்பது பேரவைத் தலைவருக்கு எரிச்சலை மூட்டுவதாகவும், கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துவிட்டு இலவு காத்த…

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகதான்: எடப்பாடி பழனிசாமி!
“நீட் தேர்வு விலக்கு அளித்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக அறிவிக்க வேண்டும் என முதல்வர் சொல்கிறார். ஆடு நனைகிறது என்று…