ஈரோட்டில் தலித் இளைஞர்கள் வாயில் சிறுநீர்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

பட்டியலின சமூகத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தி.மு.க. நாடகம் ஆடுகிறது: எல்.முருகன்

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின மக்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் என்று எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.…

இலங்கையில் இருந்து 7 அகதிகள் தனுஷ்கோடிக்கு வருகை!

இலங்கையில் இருந்து தனுஷ் கோடிக்கு அகதிகளாக வந்திறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இலங்கையில்…

துவாரகா பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார்: பழ.நெடுமாறன்

தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள…

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது: எடப்பாடி

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அ.தி.மு.க.…

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் அவல நிலையில் இருக்கிறது: அண்ணாமலை!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்காக மன்னிப்புக் கோருவேன்: தமிழச்சி தங்கப்பாண்டியன்!

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கூறிய கருத்து அரசியல் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. தி பெட்ரல்…

பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது: ஜெயக்குமார்

பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது எனவும் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவின் கதை முடிந்தது என்ற வரலாற்றை தமிழக மக்கள்…

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தவேண்டும்” என்று வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர்…

Continue Reading

திருவாரூர் அரசு மருத்துவமனையில் பவர் கட்டால் பலியான நோயாளி: அன்புமணி

திடீர் மின் தடை காரணமாக வெண்டிலேட்டர் செயலிழந்து நோயாளி உயிரிழந்த பேரவலம் இனியும் நடக்காமல் தடுக்க மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்…

விளை நிலங்களை பறிக்கும் திட்டங்களை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்: தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

விளை நிலங்களை பறிக்கும் செய்யாறு சிப்காட், பரந்தூர் வானூர்தி திட்டங்களை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும்! என்று…

அமைச்சர் உதயநிதி பிறந்தநாள்: பெற்றோரிடம் ஆசீர்வாதம்!

அடுத்த பிறந்தநாளுக்கு நீங்கள் துணை முதல்வரா என்று செய்தியாளர்களிடம் இருந்து கேள்வி வரவே அதற்கு சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.…

சட்டவிரோத மணல் விற்பனை: அமலாக்க துறைக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் நாளை தீர்ப்பு!

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி தமிழக அரசும்,…

சமூக நீதி காப்பதில் மாநில உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் காவு கொடுக்கலாமா?: ராமதாஸ்

“மாநில உரிமைப் போராளி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் முதல்வர், சமூக நீதி காக்கும் விஷயத்தில் மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா?”…

கடல் இல்லாச் சேலம், கருப்பு – சிவப்புக் கடலினைக் காணட்டும்: மு.க.ஸ்டாலின்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு – புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் முழுமையாக வென்றாக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

முதலமைச்சர் என்ன செய்தாலும் ஆளுநர் வேடிக்கை பார்க்கணுமா: சி.பி. ராதாகிருஷ்ணன்

“மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக முதலமைச்சர் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. எதை வேண்டுமானாலும் செய்யலாமா? அதை ஆளுநர்கள் வேடிக்கை…

எம்ஜிஆர் நினைவு நாளில் கருணாநிதிக்கு விழா: ஜெயக்குமார் கண்டனம்!

எம்ஜிஆர் நினைவு தினத்தன்று கோடோனு கோடி தமிழக மக்கள் துக்கத்தில் தவித்துக் கொண்டிருப்பார்கள். அந்த நாளில் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா நடத்த…

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு மானம், மரியாதை எல்லாம் இருக்கா: நாராயணன் திருப்பதி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் விமர்சித்த அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி காட்டமாக…