கோயில் சொத்துக்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட மு.க.ஸ்டாலின் தயாரா?: எல்.முருகன்

கோயில் சொத்துகள் தொடர்பாக பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் சவால்…

தமிழகத்தில் போராட்டம் நடத்துவதற்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன: அண்ணாமலை

தமிழக முதல்-அமைச்சரோ, தேர்தல் வாக்குறுதிகளை 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக பகல் கனவு கண்டுகொண்டுள்ளார் என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் பா.ஜனதா…

‘டெட்ரா பேக்’ மது விற்பனை தமிழக வளர்ச்சிக்கு நல்லதல்ல: ஜி.கே.வாசன்

டாஸ்மாக் கடைகளை மூடுவதாக கூறிய ஆட்சியாளர்கள், தற்போது கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூட தயாராக இல்லை என்று ஜி.கே.வாசன் கூறினார். நெல்லை மாவட்டம்…

இந்தியாவிலேயே முதல்முறையாக காவல்துறை சார்பில் மெரினாவில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி!

சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறையின் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தினர். சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம் தோறும் சனிக்கிழமையன்று இசை…

அமைச்சர் மனோ தங்கராஜ் நாட்கள் எண்ணப்படுகின்றன: அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இது பழைய பாஜக அல்ல. நானும் பழைய பாஜககாரன் அல்ல. அமைச்சர் மனோ தங்கராஜ் நாட்கள்…

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அழிக்க மத்திய பாஜக அரசு முயற்சி: செல்வப்பெருந்தகை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து, சைபர் பாதுகாப்பு பிரிவுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ்…

கட்டணமில்லா பேருந்து பெண் பயணிகளிடம் தேவையில்லாத விவரங்கள் சேகரிப்பு: ஈபிஎஸ் கண்டனம்!

நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் தேவையில்லாத விவரங்கள் சேகரிக்கப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி…

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்: அமைச்சர் ரகுபதி!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். பஞ்சாப் வழக்கை மேற்கொள் காட்டி அரசு…

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்

“இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை காக்கும் கடமை நாம் அனைவருக்கும் உள்ளது” என…

அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது திருட்டு போல ஒரு குற்றம்தான்: உயர் நீதிமன்றம்

‘அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது திருட்டு போல ஒரு குற்றம்தான். இந்த குற்றத்தில் ஈடுபடுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பிற…

வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி போலீஸ் 10 பேருக்கு சம்மன்!

வேங்கைவயம் விவகாரத்தில், உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த 10 பேருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில்…

வெறி நாய்கள் குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை: மா. சுப்பிரமணியன்

சம்பர் மாதம் முழுவதும் அனைத்து வாரங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில்…

22 மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வுகளை நடத்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்யும் யுபிஎஸ்சி தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.…

ஒரே நாளில் அதிக கல்வி கடன் வழங்கி சாதித்த மதுரை: சு.வெங்கடேசன்

இந்தியாவில் முதன் முறையாக ஒரே நாளில் மதுரையில்தான் அதிகபட்ச கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இந்தியாவில் முதன் முறையாக…

காகிதக் குடுவைகளில் மது அறிமுகம் செய்யப்பட்டால் மாபெரும் போராட்டம்: அன்புமணி

“காகிதக் குடுவைகளில் 90 மி.லி மது அறிமுகம் செய்யப்பட்டால் மாபெரும் போராட்டத்தை பாமக முன்னெடுக்கும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்கு தொடரவுள்ளேன்: அண்ணாமலை

ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய அமைச்சர் மனோ தங்கராஜ் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன் என்று,ம்…

முன்னாள் எம்எல்ஏ நட்ராஜ் ஐபிஎஸ் மீதான வழக்கை வாபஸ் பெறுங்கள்: எடப்பாடி பழனிசாமி

காவல் துறை முன்னாள் தலைவர் ஆர்.நட்ராஜ் மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்த விடியா திமுக…

இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என விவாதிக்க வேண்டிய…