தமிழ்நாட்டுல இருக்குற கோயில்களை எல்லாம் மத்திய அரசு எடுத்துக்கோங்க: சீமான்

தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களை எல்லாம் தயவுசெய்து எடுத்துக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை…

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மதுவும், கஞ்சாவும் அச்சுறுத்தல்: டாக்டர் ராமதாஸ்

மதுவும், கஞ்சாவும்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சட்டம்-ஒழுங்குக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

சீமான் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காதீங்க: விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நடிகை விஜயலட்சுமி காவல்துறைக்கு வேண்டுகோள்…

அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒரு நபர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என முதல் அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல் அமைச்சர்…

தென்தமிழகத்தில் தொடரும் படுகொலைகளால் மக்கள் பதற்றத்தில் வாழ்கின்றனர்: ஜான்பாண்டியன்

தென்தமிழகத்தில் தொடரும் படுகொலைகள் பதற்றத்தில் வாழும் மக்கள்; தமிழக காவல்துறை என்ன செய்கிறது? என்று ஜான்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மக்கள்…

ஊழல் திமுக அரசின் வெற்றி இது தான்: அண்ணாமலை

சென்னை திருமங்கலத்தில் மாமூல் கேட்டு உணவக மேலாளர் ரவுடிகளால் தாக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியா ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த…

கஞ்சா பொருட்களின் புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

கஞ்சா பொருட்களின் புழக்கத்தை தமிழக காவல் துறை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…

தமிழகத்தில் மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் தட்டுப்பாடு இல்லை: மா.சுப்பிரமணியன்

எடப்பாடி பழனிச்சாமிக்கு மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறது என்ற சந்தேகம் இருக்குமேயானால் வாருங்கள், நானும் உடன் வருகிறேன், நேரடியாக சென்று ஆய்வு செய்வோம்…

Continue Reading

சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பொதுமக்களிடம் வரும் அழைப்புகளை நேரடியாக மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கண்காணித்து வருகிறார். இது ஒருபுறம்…

திமுக ஆட்சியில் சுகாதாரத் துறையே, ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளது: டிடிவி தினகரன்

மக்கள் நலனில் அக்கறையில்லாத திமுக அரசின் அலட்சியப் போக்கால் சுகாதாரத் துறையே, ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…

கூட்டுறவு சங்கப் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்: அண்ணாமலை

கூட்டுறவு சங்கப் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசை, பாஜக மாநில தலைவர்…

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும்: அன்புமணி

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.…

10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை ஒரு சில நாள்களில் வெளியிடப்படும்: அன்பில் மகேஸ்

10,12 வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயாராக உள்ளதாகவும் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்…

பெட்ரோல் குண்டு கவர்மென்ட் மேல வீச வேண்டியது.. கடவுள் மேல வீசிட்டாரு: சீமான்

சென்னையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள கருத்து…

பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தால் 5 மாநில தேர்தலில் பாஜக தோற்பது உறுதி: கே.எஸ்.அழகிரி

பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தால் 5 மாநில தேர்தலில் பாஜக தோற்பது உறுதி என்றும் பல தொகுதிகளில் டெபாசிட் பறிபோகும் எனவும்…

திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை சீரழிந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியாளர்களின் கொடுங்கரங்களில் சுகாதாரத் துறை சிக்கி சீரழிந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: கருக்கா வினோத் மீது என்ஐஏ வழக்குப் பதிவு!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் மீது 3 பிரிவுகளின் கீழ் தேசிய…

ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்பை கடன் வாங்க வேண்டாம்: உதயநிதி ஸ்டாலின்

கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்பை கடன் வாங்க வேண்டாம் என்றும் முடிந்தால் கணிதம் மற்றும் அறிவியல் வகுப்புகளிலும் மாணவர்கள்…