எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேட முயற்சி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

“சட்டம் ஒழுங்கு சரியில்லை” என்ற அவதூறுக்கு ஆதாரம் தேடி தோற்றுப்போன பழனிசாமி இந்த சம்பவத்தை கையிலெடுத்துள்ளார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…

சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்!

புதிதாக வெளியாகும் படங்கள் குறித்து மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை…

மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மதுரை ஆதீனத்தின் கார் சமீபத்தில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்து தொடர்பாக மதுரை ஆதீனம் முன்வைத்த குற்றச்சாட்டுகள்…

உங்கள் மதுவிலக்கு மாநாட்டின் தீர்மானம் என்ன ஆயிற்று: தமிழிசை சவுந்தரராஜன்!

உங்கள் மதுவிலக்கு மாநாட்டின் தீர்மானம் என்ன ஆயிற்று என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை…

சுபான்ஷு சுக்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்த முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லாவுக்கு எனது வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நாசாவின்…

கட்சி கொடிக் கம்பங்களை அகற்றும் வழக்கு: கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரை!

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்…

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா, ‘சப்ளையர்’ கெவின் கைது!

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் நடிகர் கிருஷ்ணா மற்றும் ‘சப்ளையர்’…

நாகை மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்கியதுடன், 600 கிலோ மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்களைப் பறித்து…

இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல்: ‘கனவு இல்லம்’ அரசாணை திருத்தத்துக்கு ஐகோர்ட் கண்டனம்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு, அதை…

அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லாததன் ரகசியம் என்ன?: வானதி சீனிவாசன்!

“அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லாததன் ரசிகசியத்தை முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பாரா?” என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு…

பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை: எடப்பாடி பழனிசாமி!

முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று முன்னாள் முதல்வரும்…

மத்திய அரசு தொடங்கிய வக்பு இணையதளம் சட்ட விரோதமானது: ஜவாஹிருல்லா!

மத்திய அரசு வக்பு உமித் இணையதளத்தை கடந்த 6-ந் தேதி தொடங்கி வக்பு சொத்துக்களின் பதிவைக் கட்டாயமாக்கி வருகிறது. இந்த நடவடிக்கை…

தலைவர்களை அவமதிப்பது தவறு: முருகன் மாநாடு குறித்து ராமதாஸ் விமர்சனம்!

பெரியார் மற்றும் அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக எழுந்த கேள்விக்கு, மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்று பாமக நிறுவனர்…

தேர்தல் வழக்கில் நயினார் நாகேந்திரனிடம் 1 மணி நேரம் நடந்த குறுக்கு விசாரணை!

நெல்லை காங்கிரஸ் எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராக தொடர்ந்த தேர்தல் வழக்கில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை உயர்…

சிபில் ஸ்கோர் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை: சு வெங்கடேசன் எம்பி!

சிபில் ஸ்கோர் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை எளிய மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும்…

ரேஷன் கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்?: அன்புமணி!

ரேஷன் கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? என்றும் வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா? என்றும் பாமக தலைவர்…

கொலை செய்யும் அளவுக்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?: எடப்பாடி பழனிச்சாமி!

எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.…

அண்ணாவின் பெயரை அடமானம் வைத்துவிட்டது அதிமுக: முதல்வர் ஸ்டாலின்!

அண்ணாவின் பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரையில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பாக முருகன் மாநாடு…