பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறை, ஐ.டி துறை, சி.பி.ஐ போன்ற மத்திய முகமைகள் சீரழிந்துள்ளது: கே.பாலகிருஷ்ணன்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை குறி வைத்து ஏவப்பட்டுள்ள ரெய்டில் என்ன கண்டறிந்தார்கள்? எதிர்க் கட்சிகளின் அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள திராணியில்லாத பாஜக…

ஊழலை ஒழிக்க சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற சிறந்த ஆயுதம்: அன்புமணி

ஊழலை ஒழிக்க, சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற சிறந்த ஆயுதம் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்த அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது…

விபத்துத் தடுப்பு ஏற்பாடுகளில் கடுமையான நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை?: முத்தரசன்

“அத்திப்பள்ளியில் நடந்தது போன்ற கோர விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு விபத்து உணர்த்தும் படிப்பினையில், அடுத்துத் தேவையான பாதுகாப்பு மற்றும் விபத்துத்…

இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: செஞ்சி மஸ்தான்

இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி…

Continue Reading

முதல்வர் ஸ்டாலினுடன் சிபிஎம் தலைவர்கள் திடீர் சந்திப்பு!

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று சந்தித்து லோக்சபா…

அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதால் குறுவை பயிர்களையும் காக்க முடியாது; உழவர்கள் கண்ணீரையும் துடைக்க முடியாது…

அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் பலியான 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி: மு.க. ஸ்டாலின்

தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்துளனர். இந்த…

ஜெயலலிதா சொத்துகள்: தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பெங்களூரு நீதிமன்றம் கெடு!

ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பெங்களூரு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான…

இஸ்ரேலில் தமிழ்நாட்டை சேர்ந்த 15 பேர் சிக்கி தவிப்பு!

இஸ்ரேலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 பேர் சிக்கி தவிப்பதாக அயலக தமிழர் நலவாரியம் தெரிவித்துள்ளது. போர் தீவிரமடைவதால் தங்களை மீட்குமாறு அவர்கள்…

தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி வானம் வரை உயர்ந்துள்ளது: குஜராத் மருத்துவ குழு!

தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி என்பது வானம் வரை உயர்ந்து நிமிர்ந்து அளவுக்கு உள்ளது என்று குஜரத்தில் இருந்து வந்த மருத்துவர்கள் குழு…

நாளை மறுநாள் தொடங்குகிறது தமிழ்நாடு பேரவைக் கூட்டத்தொடர்!

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டுமென பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படவிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடா்…

அக்டோபர் 11-ம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு!

காவிரி பிரச்சினையில் அக்டோபர் 11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற உள்ள பொது வேலை…

இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டிருக்கும் நிலையில் அங்குள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை…

தொல்லியல் ஆய்வில் நிரந்தர ஒளிச்சுடராக ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் விளங்குவார்: பெ.மணியரசன்

தொல்லியல் ஆய்வில் நிரந்தர ஒளிச்சுடராக ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் விளங்குவார் என்று பெ.மணியரசன் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர்…

காவிரி பிரச்சினை: அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்!

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், கர்நாடகாவில் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும்,…

இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்

இலங்கை கடற்கொள்ளையர்களை இண்டர்போல் எனப்படும் பன்னாட்டு காவல்துறை உதவியுடன் கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு…

காவிரிக்காக மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்: சீமான்

கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என சீமான்…

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்: ஓபிஎஸ்

ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்கிட உடனடி உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் தமிழக…