“ஆசிரியர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை…
Category: தமிழகம்
பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வள்ளலார் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்: பிரதமர் மோடி
அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்தநாள் கொண்டாட்ட நிறைவு விழா தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று காலை…
அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குடி அண்ணாமலை: நத்தம் விஸ்வநாதன்!
தன்னை தானே விளம்பரப்படுத்தும் ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி தான் அண்ணாமலை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம்…
வாக்களித்த மக்களை வஞ்சிப்பது திமுகவுக்கு புதிதல்ல: அண்ணாமலை
செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும்…
ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீளுகிறது: முதல்வர் ஸ்டாலின்
ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீளுகிறது. ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங்கின் கைதும், திமுக எம்.பி…
ஆசிரியர்களை தமிழக அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும்: அன்புமணி
போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள ஆசிரியர்களை தமிழக அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமான சிலவற்றையாவது ஏற்று…
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருகே தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு!
கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகரின் மனைவி உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீக்காயம் அடைந்த…
பெண்களுக்கு ஆட்டோ வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மானியத்…
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் ஐடி ரெய்டு!
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தற்போதைய…
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். சமவேலைக்கு சம ஊதியம் கோரி…
உண்மையான சமூகநீதி தமிழகத்தில்தான் இருக்கிறது: அமைச்சர் பொன்முடி!
தமிழ்நாட்டில் சமூக நீதி இல்லை என கவர்னர் கூறுகிறார். ஆனால் உண்மையான சமூகநீதி தமிழகத்தில்தான் இருக்கிறது என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.…
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல் நலக்குறைவு!
டெல்லியில் இருந்து திரும்பிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது நடைபயணம் 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.…
Continue Reading
மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் முதலைக் கண்ணீர் வடிக்காதீங்க: அண்ணாமலை!
மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ரியாக்ட் செய்துள்ளார். முதல்வரின்…
வழக்கறிஞர்கள் குற்றவாளிக்காக வாதாடமாட்டோம் என்ற உறுதியை எடுக்கவேண்டும்: ஜான் பாண்டியன்
ஒரு தலைக்காதலால் நெல்லையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கறிஞர்கள் குற்றவாளிக்காக வாதாடமாட்டோம் என்ற உறுதியை எடுக்கவேண்டும் என தமிழக மக்கள்…
தமிழகத்தில்தான் சாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி!
“தமிழகத்தில்தான் சாதிய வன்கொடுமைகள் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கேட்கும் பொழுதெல்லாம் மிகவும் வேதனையாக…
பரந்தூர் கிராம மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்: வேல்முருகன்
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என…
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு.. திமுக அரசின் தோல்வி: சீமான்
“தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டக் கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது”…
டாக்டர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை!
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை…
