மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்!

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்த நிலையில், கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவை மாவட்ட அதிமுக…

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும்: ஜோதிமணி எம்.பி!

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி.…

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது: டிடிவி தினகரன்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியமாகிறது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது என்று அமமுக பொதுச்…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என தமிழ்நாடே போராக்களமாக மாறியுள்ளது: ஜெயக்குமார்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என தமிழ்நாடே போராக்களமாக மாறியுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். பாஜக மாநில…

அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறு பேச்சு: ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு ஜாமீன்!

அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு…

திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது: அன்புமணி

திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

2024-ம் ஆண்டு மோடி மீண்டும் பிரதமரானால் அதிபர் ஆட்சி: ஆ.ராசா

2024-ம் ஆண்டு க்சபா தேர்தலில் மோடி மீண்டும் பிரதமரானால் நாடாளுமன்ற தேர்தல் இனி இல்லை.. அதிபர் ஆட்சிதான்.. பாகிஸ்தான் போல யாரை…

ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங்குக்கு எதிரான வழக்கு டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு!

ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கால் பற்கள் பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்வர்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவிற்கு நெல்லை…

சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தவறான நடைமுறை, அது நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்…

அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த இடமளித்துவிடக் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய…

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தணும்: வேல்முருகன்

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள…

ஆம்னி பேருந்துகளில் மிகப் பெரிய அளவில் கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது: கே.பாலகிருஷ்ணன்

தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சொந்த ஊர் திரும்புவதால் ஆம்னி பேருந்துகளில் மிகப் பெரிய அளவில் கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது என்று…

தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்?: பிரேமலதா விஜயகாந்த்!

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதது ஏன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.…

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிச்சயம் அமல்படுத்தப்படும்: வானதி சீனிவாசன்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிச்சயம் அமல்படுத்தப்படும். தேர்தல் நாடகம் என கூறுவது தவறானது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார். கோவை…

இரட்டை இலை இல்லாமல் போய் விடும்: டிடிவி தினகரன்

வரும் காலத்தில் அதிமுகவில் நிறைய மாற்றம் வரும். இரட்டை இலை இருந்தும் இரட்டை இலையை பலவீனமாக்கி கொண்டு இருக்கிறார். வரும் காலத்தில்…

நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு!

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த பரபரப்பான சூழலில், டெல்லி சென்றிருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு மத்திய நிதியமைச்சர்…

சமாதி கட்ட 100 கோடி இருக்கு.. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையோ: சீமான்

“கருணாநிதிக்கு சமாதி கட்ட 100 கோடி ரூபாய் இருக்கும் அரசாங்கத்திடம், பாவப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையா?” என்று நாம்…

தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா சட்டப்படி கொடுக்கும்: கே.எஸ்.அழகிரி

‘காவிரி நீரை கர்நாடகா வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. காவிரியில் தண்ணீர் தர மறுத்தபோது, அம்மாநிலத்தைச் சேர்ந்த சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ்…