முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாணை நடத்திய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக வழக்கு தொடர்ந்த மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து…
Category: தமிழகம்
சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்: உதயநிதி ஸ்டாலின்!
நெல்லையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்” என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு…
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி ஆளுநருக்கு சு.சாமி கடிதம்!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழக ஆளுநர் ஆர்என்…
இலாக்கா இல்லாத அமைச்சர்: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாதா அமைச்சராக தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.…
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளன: அன்புமணி
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறினார். ஈரோட்டில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி…
உதயநிதியின் பேச்சு, அவரது எண்ணத்தை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது: ஆர்.பி.உதயகுமார்
உதயநிதியின் பேச்சு, அவரது எண்ணத்தை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர்…
தமிழகத்தில் கூலிப்படையின் வன்முறை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது: அண்ணாமலை
கடந்த ஒரு மாதத்தில் தென் தமிழகத்தில் 21 வன்முறை கொலைகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் கூலிப்படையின்…
தவறு செய்தால் சட்டரீதியாக எதிர்கொண்டே ஆகவேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!
சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான். நாட்டின் குடியரசுத் தலைவரானாலும், பிரதமரானாலும் தவறு செய்தால் சட்ட ரீதியாக எதிர்கொண்டு தான் ஆகவேண்டும் என, டிடிவி.தினகரனை…
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரத்தின் விஷமப் பிரச்சாரத்தை கண்டிக்கிறோம்: கே.பாலகிருஷ்ணன்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்துக் கூறும் ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரத்தின் விஷமப் பிரச்சாரத்தை கண்டிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்து…
தன்னலமற்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்: வைகோ
பல இன்னல்களைத் தாங்கி, தன்னலம் பேணாமல் தகைசால் பணியாற்றி, சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வரும் ஆசிரியர் சமுதாயத்திற்கு ஆசிரியர் தின நல்…
திமுக எம்.பிக்கள் கூட்டம் வரும் 16 ஆம் தேதி நடைபெறும்: துரைமுருகன்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், திமுக எம்.பிக்கள் கூட்டம் வரும் 16 ஆம் தேதி அண்ணா…
கருத்தியல், கோட்பாடு குறித்து பேசுவது இந்துக்களுக்கு எதிராக திரிக்கப்படுகிறது: திருமாவளவன்
சனாதனத்தை ஒழிப்பது என்பது ஒரு கருத்தியலை, ஒரு கோட்பாட்டை எதிர்த்து பேசுகின்ற ஒன்றாகும். அது ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரானது என்பது போன்றதொரு…
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம்,…
அமைச்சர் சேகர்பாபு செப்.10-க்குள் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தனது பதவியில் இருந்து இம்மாதம் 10-ஆம் தேதிக்குள் விலக வேண்டும். அவ்வாறு அமைச்சர்…
காவிரி மேலாண்மை வாரியம் கடமையை நிறைவேற்ற தவறிவிட்டது: தமிழக அரசு
நடப்பாண்டில் தமிழகத்துக்கு கிடைக்கப் பெற வேண்டிய ஜூன் 1 முதல் ஆக.27 வரையிலான குறைபாட்டு நீரான 8.988 டிஎம்சியை, கர்நாடகா அளிக்க…
Continue Reading
இந்து மதத்தை உதயநிதி இழிவுபடுத்தியதாக பாஜக புளுகு மூட்டை வியாபாரம்: முத்தரசன்
இந்து மதத்தை உதயநிதி ஸ்டாலின் இழிவுபடுத்தியதாக பச்சை புளுகு மூட்டை வியாபாரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா: அண்ணாமலை!
தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக…
